மேலும் அறிய
Breaking Live : செங்கல்பட்டு இரட்டைக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் என்கவுண்டரில் உயிரிழப்பு
தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Background
கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
10:12 AM (IST) • 07 Jan 2022
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறிய 547 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
09:22 AM (IST) • 07 Jan 2022
செங்கல்பட்டு இரட்டைக் கொலை விவகாரம் - என்கவுண்டரில் 2 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன் மற்றும் தினேஷ் இருவரும் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்





















