மேலும் அறிய

Bengaluru Crime : ஏரியில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண்... ஊர்க்காவல் படை காவலர் செய்த செயல்.. கடுப்பான இணையவாசிகள்!

பெங்களூருவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பெற்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார். 

பெங்களூருவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பெற்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார். 

எந்த வித சூழ்நிலையிலேயும் இரவு பகல் பாராமல் பணி செய்யும் காவலர்களில் ஒருசிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த காவல்துறையினருக்கே கலங்கத்தை ஏற்படுத்தும். சில சமயம் காவலர்களின் உடையணிந்து மோசடி செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறும். பொதுவாகவே காவல்துறையினர்  பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புகின்றனர். ஆனால் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று கூடுதல் இடைவெளியையே ஏற்படுத்துகிறது. அப்படியான ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

அர்ஷா லத்தீஃப் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ஜனவரி 29 ஆம் தேதி குண்டலஹள்ளி ஏரியை பார்வையிட தனது ஆண் நண்பருடன் சென்றேன். அங்குள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்திருந்த போது, அப்போது மஞ்சுநாத் ரெட்டி என்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் அங்கு வந்து தனிமையில் இருந்த தங்களை விசாரித்ததார்” எனவும் கூறியுள்ளார். மேலும், அங்கு உட்கார அனுமதி இல்லை எனக் கூறி, இருவரையும் படம் பிடித்து துன்புறுத்தத் தொடங்கியதாகவும் அர்ஷா லத்தீஃப் தெரிவித்துள்ளார். 

ஆனால் அங்கு பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மஞ்சுநாத் ரெட்டி, எங்கள் இருவரின் வேலைகள், சொந்த ஊர், வருகையின் நோக்கம் குறித்து விசாரிக்கத் தொடங்கினார், மேலும் நாங்கள் அவருடன் காவல் நிலையத்திற்கு வந்து அனுமதியின்றி பூங்காவில் 'உட்கார்ந்த' காரணத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து ரூ.1000 பணத்தை பெற்றார் எனவும் அர்ஷா லத்தீஃப்  அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று நாங்கள் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இத்தகைய நடத்தையால் முற்றிலும் திகைக்கிறேன். உண்மையில் எந்தத் தவறும் செய்யாததற்காக நாம் ஏன் இந்த காவல்துறையின் இந்த நடவடிக்கையை சகித்துக்கொள்ள   வேண்டும்? என கேள்வியெழுப்பியிருந்தார்.  இது இணையதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர்  மஞ்சுநாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சுநாத் காவல்துறையைச் சேர்ந்தவர் என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதில் உண்மையில்லை. அவர் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே எனப்படும் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஒரு பேரே வரலாறு.. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்பு!
CM Vijay: ஒரு பேரே வரலாறு.. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்பு!
TVK Vijay:
TVK Vijay: "இல்ல நான் வெயிட் பண்ணி, CM-க்கான லெட்டர் வாங்கிட்டே போறேன்" - ஆளுநர் சந்திப்பில் விஜய் பேச்சு
CM Vijay: விஜய் பதவியேற்பு விழா.. சென்னையில் 23 இடங்களில் சிறப்பு ஏற்பாடு.. குவியும் மக்கள்!
CM Vijay: விஜய் பதவியேற்பு விழா.. சென்னையில் 23 இடங்களில் சிறப்பு ஏற்பாடு.. குவியும் மக்கள்!
பதவிக்கு இனி டைம் லிமிட்? EPS-க்கு எதிராக திரும்பிய அஸ்திரம்! அதிர வைக்கும் மாடல்!
பதவிக்கு இனி டைம் லிமிட்? EPS-க்கு எதிராக திரும்பிய அஸ்திரம்! அதிர வைக்கும் மாடல்!
Vijay Oath Ceremony LIVE: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர்.. விஜய் பதவியேற்பு விழா.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Vijay Oath Ceremony LIVE: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர்.. விஜய் பதவியேற்பு விழா.. அப்டேட்கள் உடனுக்குடன்!
TVK Vijay: All is Well.! ஒப்புதல் அளித்த ஆளுநர்; முதலமைச்சராக விஜய் பதவியேற்பது எப்போது.? வெளியான விவரங்கள்
All is Well.! ஒப்புதல் அளித்த ஆளுநர்; முதலமைச்சராக விஜய் பதவியேற்பது எப்போது.? வெளியான விவரங்கள்
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
Embed widget