மேலும் அறிய

Bengaluru Crime : ஏரியில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண்... ஊர்க்காவல் படை காவலர் செய்த செயல்.. கடுப்பான இணையவாசிகள்!

பெங்களூருவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பெற்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார். 

பெங்களூருவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பெற்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார். 

எந்த வித சூழ்நிலையிலேயும் இரவு பகல் பாராமல் பணி செய்யும் காவலர்களில் ஒருசிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த காவல்துறையினருக்கே கலங்கத்தை ஏற்படுத்தும். சில சமயம் காவலர்களின் உடையணிந்து மோசடி செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறும். பொதுவாகவே காவல்துறையினர்  பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புகின்றனர். ஆனால் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று கூடுதல் இடைவெளியையே ஏற்படுத்துகிறது. அப்படியான ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

அர்ஷா லத்தீஃப் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ஜனவரி 29 ஆம் தேதி குண்டலஹள்ளி ஏரியை பார்வையிட தனது ஆண் நண்பருடன் சென்றேன். அங்குள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்திருந்த போது, அப்போது மஞ்சுநாத் ரெட்டி என்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் அங்கு வந்து தனிமையில் இருந்த தங்களை விசாரித்ததார்” எனவும் கூறியுள்ளார். மேலும், அங்கு உட்கார அனுமதி இல்லை எனக் கூறி, இருவரையும் படம் பிடித்து துன்புறுத்தத் தொடங்கியதாகவும் அர்ஷா லத்தீஃப் தெரிவித்துள்ளார். 

ஆனால் அங்கு பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மஞ்சுநாத் ரெட்டி, எங்கள் இருவரின் வேலைகள், சொந்த ஊர், வருகையின் நோக்கம் குறித்து விசாரிக்கத் தொடங்கினார், மேலும் நாங்கள் அவருடன் காவல் நிலையத்திற்கு வந்து அனுமதியின்றி பூங்காவில் 'உட்கார்ந்த' காரணத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து ரூ.1000 பணத்தை பெற்றார் எனவும் அர்ஷா லத்தீஃப்  அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று நாங்கள் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இத்தகைய நடத்தையால் முற்றிலும் திகைக்கிறேன். உண்மையில் எந்தத் தவறும் செய்யாததற்காக நாம் ஏன் இந்த காவல்துறையின் இந்த நடவடிக்கையை சகித்துக்கொள்ள   வேண்டும்? என கேள்வியெழுப்பியிருந்தார்.  இது இணையதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர்  மஞ்சுநாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சுநாத் காவல்துறையைச் சேர்ந்தவர் என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதில் உண்மையில்லை. அவர் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே எனப்படும் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget