மேலும் அறிய

Crime On Woman : தூங்கிய பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர் - ஓடும் ரயிலில் பரபரப்பு!

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில்வே துறை செயல்படுகிறது. பல்வேறு மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது.

டெல்லியில் ஓடும் ரயில் பெண் மீது  ராணுவ வீரர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில்வே துறை செயல்படுகிறது. பல்வேறு மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேசமயம் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் ரயில்களில் சக பயணிகளாலும், திருடர்களாலும் பயணம் செய்பவர்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதால் ஒவ்வொரு பெட்டிக்கும் மத்திய, மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்படியான நிலையில் டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஒரு பெண், தனது 7 வயது பெண் குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் அவருக்கு கீழ் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இரவில் தாயும், மகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். அப்போது இவர்கள் இருக்கைக்கு மேலே ராணுவ வீரர் பயணம் செய்துள்ளார். ரயில் குவாலியர் ரயில் நிலையம் வந்தவுடன் தன் மீது மேல் இருக்கையில் இருந்து தண்ணீர் விழுவதை அப்பெண் உணர்ந்துள்ளார். 

முதலில் பாட்டிலில் இருந்து தண்ணீர் கசிவதாக நினைத்து விழித்து பார்த்த போது ஒருவித கெட்ட நெடி வீசியுள்ளது. உடனே எழுந்து மேல் படுக்கையில் பார்த்தபோது ராணுவ வீரருடைய உடையும் நனைந்து இருந்தது. அப்போது தான் அவர் தூக்கத்தில் சிறுநீர் கழித்தது தெரிய வந்தது. மேலும் ராணுவ வீரர் குடிபோதையில் இருந்ததையும் அப்பெண் கண்டறிந்துள்ளார். உடனடியாக அவரை எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக பயணிகளும் சிரமமடைந்தனர். 

இதனையடுத்து அப்பெண் தனது கணவருக்கு உடனடியாக போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். அவரோ ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இந்த விஷயம் தொடர்பாக புகார் அளித்தார். உடனே தவலறிந்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் ராணுவ வீரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இணையம் வழியாக ரயில்வே அமைச்சகத்துக்கு புகார் அளித்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் சிரமமடைந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget