மேலும் அறிய

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தயாரா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாதயா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர், "அரசு பணிகளில் இருப்பவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு போட்டியிட வழிவகுக் கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு சட்டவிரோதமானது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 8 மற்றும் 9-வது பிரிவுகளை நீக்கி, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.தண்டனை பெற்றவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கவும், கட்சியில் முக்கிய பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். அத்துடன், தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ச கல்வி, அதிகப்பட்ச வயது ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஒரு முக்கியமான கேள்வியை மத்திய அரசுக்கு  முன்வைத்தார்.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் முடிவு எடுக்காத வரை, தேர்தல் ஆணையத்தை நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலி போட்டியிட தடை விதிக்குமாறு கூற முடியாது என்றார்.
அதற்கு, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், எஸ்.வி.ராஜூ இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.

2017ல், தேர்தல் ஆணையம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதித்தது. ஆனால், பின்னர் தேர்தல் ஆணையம் தனது தடை உத்தரவை திரும்பப் பெற்றது. நிரந்தரத் தடையை விரும்பவில்லை அதே வேளையில் அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை ஒரு வரையறை வகுத்து தடுக்க விரும்புவதாக மட்டும் தெரிவித்தது. 

கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு உப்பாதயாவின் மனுவை மத்திய அரசு எதிர்த்தது. அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டவர்கள், ஆனால், எம்.பி. எம்.எல்.ஏ.,க்கள் அப்படி எந்த ஒரு நிபந்தனைகளாலும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று தெரிவித்தது.

தலைப்பு செய்திகள்

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget