மேலும் அறிய

ABP INDIA 2047: நாடே உற்றுநோக்கும் ஏபிபி இந்தியா 2047! மோடி எப்போது பேசுகிறார்? எங்கே நடக்கிறது?

ABP INDIA 2047: ஏபிபி நெட்வொர்க் சார்பில் வரும் மே 6ம் தேதி டெல்லியில் இந்தியா 2047 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

ABP INDIA 2047:  இந்தியாவின் நம்பர் 1 ஊடகமாக ஏபிபி திகழ்கிறது. ஏபிபி நிறுவனம் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் மே 6ம் தேதி இந்தியா 2047 உச்சிமாநாட்டை நடத்துகிறது. ஏபிபி நடத்தும் இந்த உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. 

இந்தியா 2047:

உலகின் பழமையின் அடையாளங்களில் ஒன்றான இந்தியா, இப்போது உலக வரலாற்றை தீ்ர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்கிறது. மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை பல்வேறு துறைகளில் தனித்துவம் வாய்ந்த மற்றும் முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

உலக அரங்கில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ள இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையான ஆழமான ஞான மரபு மற்றும் லட்சியமான, எதிர்காலத்திற்குத் தயாரான தொலைநோக்குப் பார்வையுடன், வளர்ந்து வரும் சவால்களை வழிநடத்தி,  வளர்ந்த இந்தியாவான விக்ஸித் பாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்த இந்த கருத்தரங்கு வழிவகுக்கிறது. இந்த இந்தியா 2047 என்பது இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டைக் குறிக்கிறது.

சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்?

இந்தியா 2047 கருத்தரங்கின் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான், பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ், பிரபல தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் ஆனந்த் அம்பானி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், பிரபல சமையற்கலைஞர் கேரி மேகிகன், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீர், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான விக்ரம் சம்பத் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

மேலும், சுவாமி சிவாத்யனம் சரஸ்வதி, ஜெயன் மேத்தா,  சுனிதா சர்மா, சுனிதா தேவி, தேவிகா திதி, வைஷாலிபென் காடியா, ரமீலாபென் பர்மர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். 

சிந்தனை தலைமைத்துவம்:

ABP குழுமம் பிரதமர் நரேந்திர மோடியால் முன்னிறுத்தப்பட்ட ஒரு சிந்தனைத் தலைமைத்துவ தளமாக இந்தியா @ 2047 ஐ திகழ்கிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு தொலைநோக்கு பார்வையாளர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் இந்தியாவின் பாதை மற்றும் தேசிய மற்றும் சர்வதேச முனைகளில் அதன் நிலைப்பாடு குறித்து விவாதிக்க கூடுகிறது.

இந்த உச்சிமாநாட்டில் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், யுத்திகள் வெளிப்பட உள்ளது. இந்த மாநாடு இந்தியாவின் 100வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் உலகளாவிய நிகழ்ச்சிக்கான ஒரு பாதையாக உள்ளது. இந்தியா@2047 என்பது இந்தியாவின் எதிர்கால நிலைப்பாடு, நாட்டிற்குள்ளும் உலக அரங்கிலும், தெளிவு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் விவாதிக்கப்படும் ஒரு உறுதியான உச்சிமாநாடு.

இது எதற்கு?

இந்த உச்சிமாநாடு இந்தியாவின் நடப்பு விவகாரங்கள் குறித்த ஒரு சொற்பொழிவு மட்டுமல்ல, இது ஒரு அரசியல் மாநாடு அல்ல, இது ஒரு தொழில்துறை மாநாடு அல்ல, இது ஒரு சிறப்பு மாநாடு அல்ல. இது இந்தியாவின் தலைவர்களுக்கு மட்டுமேயான ஒரு மாநாடு அல்ல. இந்த மாநாடு தனித்துவம் வாய்ந்தது. 

எதிர்காலத்தில் தேசிய மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் தெளிவு மற்றும் நோக்கத்துடன் நகர தேசத்தை ஊக்குவிக்கும் ஒரு சிந்தனையைத் தூண்டும் மாநாடு இதுவாகும்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Embed widget