மேலும் அறிய

Earthquake : ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


ராஜஸ்தானில் நிலநடுக்கம் :

ராஜஸ்தான் மாநிலம் பிகானேருக்கு வடமேற்கு பகுதியில் ,236 கிமீ  தூரத்தில் பூமிக்கு 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கள் கிழமை ) அதிகாலை சரியாக 2.01 க்கு பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.மிதமான நிலநடுக்கம் என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை 


Earthquake : ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட  தேசிய புவியியல் ஆய்வு மையம் “நிலநடுக்கம் ரிக்டர் அளவு: 4.1, 22-08-2022 அன்று ஏற்பட்டது, 02:01:49 IST, லேட்: 29.38 மற்றும் நீளம்: 71.45, ஆழம்: 10 கிமீ, இடம்: பிகானேர், ராஜஸ்தான் 236 கிமீ NW," என  குறிப்பிட்டுள்ளது.

 

சனிக்கிழமை நிலநடுக்கம் :

முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது சரியாக அதிகாலை 1.12 மணியளவில் பூமிக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. 


வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் :

கடந்த வெள்ளிக்கிழமை அன்று  உத்தரகாண்ட் மாநிலத்தில் 43 கிமீ கிமீ தூரத்தில் பித்தோராகர் பகுதியில்  லேசான நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 12.55 மணியளவில் ஏற்பட்ட  ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியிருந்தது. பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை.

 இதே போல வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்-தென்மேற்கில் 92 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியயல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது  3.1 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget