மேலும் அறிய

என்ன நடக்குது ஐஐடியில்? இரண்டு நாட்களில் இரண்டு பேர் தற்கொலை! தொடரும் மர்மம்!

இரண்டு நாட்களில் அரங்கேறியுள்ள இரண்டு தற்கொலை சம்பவங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையே (ஐஐடி) உலுக்கியுள்ளது.

இரண்டு நாட்களில் அரங்கேறியுள்ள இரண்டு தற்கொலை சம்பவங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையே (ஐஐடி) உலுக்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிற் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் தற்கொலை சம்பவங்கள் தொடர்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

 

ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள ஐஐடிகளில் இரண்டு நாட்களில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஐஐடி ஹைதராபாத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 23 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி வளாகம் அருகே உள்ள லாட்ஜில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பிடெக் பட்டதாரியான மேக் கபூர் புதன்கிழமை அதிகாலை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு ஐஐடியில் தேர்ச்சி பெற்ற பிறகு லாட்ஜில் தங்கி உள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி, இரண்டாம் ஆண்டு எம்டெக் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்தார். 25 வயதான ராகுல் பிங்குமல்லா தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சூழலில், கான்பூர் ஐஐடியில் நேற்று மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பிரசாந்த் சிங் என்ற மாணவர் தனது விடுதி அறைக் கதவைத் தாழிட்டிருக்கிறார். நேற்று மாலை, பிரசாந்த் கதவை திறக்காததால், ஒரு மாணவர் வளாகத்தின் பாதுகாப்பு அலுவலர்களை அழைத்துள்ளார். இன்ஸ்டிடியூட் அதிகாரிகள் அறையை உடைத்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான பிரசாந்த், சிறந்த கல்வித் தகுதிகளை பெற்றுள்ளதாக ஐஐடி தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிஎச்டி-யில் சேர்வதற்கு முன்பு, அவர் தனது முதுகலைப் பட்டத்திற்காக 2019 இல் ஐஐடி கான்பூரில் சேர்ந்துள்ளார். "இந்த நிறுவனம் ஒரு திறமையான மாணவர் மற்றும் ஆர்வமுள்ள விஞ்ஞானியை இழந்துவிட்டது" என ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஐஐஐடியில் (இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமி தனது தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.