மேலும் அறிய

Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

"ஆவினில் சரியான விலையை நிர்ணயிக்க கூறி போராட்டம் நடத்தினர்”

மனு கொடுத்தும் பயனில்லை

ஆவின் மூலம்  பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பால் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை கொட்டி மனு.


Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

200 க்கும் மேற்பட்ட விவசாயிகள்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பெரமாண்டபட்டி கிராமத்தில் 25 ஆண்டுகளாக தமிழக அரசு  ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் ஊற்றி வந்தனர்.  

அரசு நிர்ணயித்த விலை கொடுப்பதில்லை

இந்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் சிவக்குமார் என்பவர் பால் கொள்முதல் செய்யும் பொழுது, பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, அரசு நிர்ணயித்த விலையை விட, பாலுக்கு ருபாய் 10 வரை குறைத்து பணம் வழங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அரசு 35 ரூபாய் லிட்டருக்கு வழங்கி வரும் நிலையில் விலை ஏன் குறைத்துக் கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

விவசாயிகளின் பெயரை வைத்து பணம் கொள்ளை

ஆனால் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வருவதில்லை. மாறாக இரண்டு இளைஞர்களை வைத்து பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள்  கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளின் பெயரில் கணக்கு வைத்து, பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போலி கணக்குகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகளுக்கு  புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்ந  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் பால் கொள்முதல் விலை குறித்து கேட்டுள்ளனர்

விவசாயிகளை தாக்கிய இளைஞர்கள்

அப்போழுது இளைஞர்கள் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வராமல், வேறு வேலை பார்ப்பத்தாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று பெரமாண்டபட்டி பால் உற்பத்தியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பால் விலை முழுமையாக கொடுக்க வேண்டியும், பணிக்கு வராத ஊழியர்களை மாற்ற வலியுறுத்தியும், கேனில் கொண்டு பாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் திடீரென கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள்

அங்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் சேசாசுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனுஅளிக்க அழைத்து சென்றனர். அப்பொழுது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை ஏமாற்றும் ஊழியர்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால், தனியார் நிலையங்களுக்கு பால் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் பாலை கீழே கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலை தனியார் வசம் கொடுக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளடஹு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget