மேலும் அறிய

Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

"ஆவினில் சரியான விலையை நிர்ணயிக்க கூறி போராட்டம் நடத்தினர்”

மனு கொடுத்தும் பயனில்லை

ஆவின் மூலம்  பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பால் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை கொட்டி மனு.


Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

200 க்கும் மேற்பட்ட விவசாயிகள்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பெரமாண்டபட்டி கிராமத்தில் 25 ஆண்டுகளாக தமிழக அரசு  ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் ஊற்றி வந்தனர்.  

அரசு நிர்ணயித்த விலை கொடுப்பதில்லை

இந்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் சிவக்குமார் என்பவர் பால் கொள்முதல் செய்யும் பொழுது, பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, அரசு நிர்ணயித்த விலையை விட, பாலுக்கு ருபாய் 10 வரை குறைத்து பணம் வழங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அரசு 35 ரூபாய் லிட்டருக்கு வழங்கி வரும் நிலையில் விலை ஏன் குறைத்துக் கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

விவசாயிகளின் பெயரை வைத்து பணம் கொள்ளை

ஆனால் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வருவதில்லை. மாறாக இரண்டு இளைஞர்களை வைத்து பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள்  கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளின் பெயரில் கணக்கு வைத்து, பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போலி கணக்குகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகளுக்கு  புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்ந  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் பால் கொள்முதல் விலை குறித்து கேட்டுள்ளனர்

விவசாயிகளை தாக்கிய இளைஞர்கள்

அப்போழுது இளைஞர்கள் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வராமல், வேறு வேலை பார்ப்பத்தாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று பெரமாண்டபட்டி பால் உற்பத்தியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பால் விலை முழுமையாக கொடுக்க வேண்டியும், பணிக்கு வராத ஊழியர்களை மாற்ற வலியுறுத்தியும், கேனில் கொண்டு பாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் திடீரென கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள்

அங்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் சேசாசுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனுஅளிக்க அழைத்து சென்றனர். அப்பொழுது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை ஏமாற்றும் ஊழியர்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால், தனியார் நிலையங்களுக்கு பால் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் பாலை கீழே கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலை தனியார் வசம் கொடுக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளடஹு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget