மேலும் அறிய

கள்ள நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்: வனத்துறை அதிரடி

கள்ள நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் வனத்துறை அதிரடி

ஓசூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வேட்டையாடுவதை கட்டுப்படுத்தவும் வகையில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்து இருப்பவர்கள் வரும் ஜூலை 17-ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிகுறித்துள்ளனர். 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டமானது 1492 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.  மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 29 சதவீதம் வனப்பகுதி உள்ளது.  இங்கு வாழும் அதிக அளவிலான அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 54 சதுர மீட்டர் பரப்பளவில் 2014ஆம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் 686 சதுர கிலோமீட்டர் கிருஷ்ணகிரி மாவட்டம் 477.82 சதுர கிலோமீட்டர், தர்மபுரி மாவட்டம் 28.58 சதுர கிலோமீட்டர், பரப்பளவில் 2020ஆம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமும் அறிவிக்கை  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒசூர் வனக்கோட்டமானது காவேரி, சின்னாறு, தென் பண்ணையாறு, போன்ற ஆறுகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது.  இப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் மயில்கள் உட்பட இதர பறவை இனங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.  வனப் பகுதிகளில் உள்ள உயிரினங்கள் அவ்வப்போது வேட்டையாடப்படுகின்றன. 

 வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம், பேனர்கள் மூலம் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பேரணிகள் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

 இதனை அடுத்து 111 கள்ள நாட்டு துப்பாக்கிகளை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைத்தனர்.  அவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனால் வனப்பகுதியில் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது வன உயிரினங்கள் வேட்டையாடுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே விவசாய நிலங்களில் பயிர்களை உண்பதற்கு வரும் யானைகள் கள்ள நாட்டு துப்பாக்கிகள் மூலம் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  இது தொடர்பாக வன அலுவலர் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 14 கள்ள நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு வன உயிரின குற்றங்கள் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  

வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு வனங்களை சார்ந்து உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அதனை வரும் 17ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு அவர்களிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு கள்ள நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கும் நபர்கள் மீது வன குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது. 

 அவ்வாறு ஒப்படைக்காமல் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு மோப்ப நாய்கள் மூலம் மலை கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இச்சோதனை மூலமோ அல்லது வேறு ஏதும் வகையிலோ கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும்  ஆயுத தடைச் சட்ட பிரிவுகளின் மூலம் காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் மூலமும் வனத்துறையாலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget