மேலும் அறிய

தவறான வாட்ஸ் அப் செய்தி: உரிமைத்தொகை பதிவு செய்ய வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள்

தவறான வாட்ஸ் அப் செய்தி பார்த்து மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்ய வந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள்

மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மகளிர் கூட்டம்.

மகளிர் உரி மைத்தொகை பதிவு செய்ய குவிந்த பெண்கள்

   கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான கடந்த வருடம் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடுத்து விண்ணப்பித்த 60 சதவீதம் மகளிருக்கு நாளும் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

இதில் விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என மீண்டும் ஒரு முறை கால அவகாசம் வழங்கப்பட்டு கூடுதலாக மகளிருக்கு உதவி தேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் காலங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மகளிர் உரிமைத்தது கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர் இதனால் மீண்டும் ஒரு கால அவகாசம் கொடுத்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது.  இதில் 17, 19  மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ போல் பரவியது. 

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 இதனை தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததை பெண்கள் மீண்டும் விண்ணப்பம் கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர். 

  ஆனால்  இதனையறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, 16-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் சனி மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளதாக பொதுமக்கள் உடனே மனுக்கள் கொடுத்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போழுது பணியில் இருந்த காவல் துறையினர், விசாரணை செய்து, சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தி பொய்யானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் முன்பு பெரிய பதாதையை வைத்து வைக்கப்பட்டது. மேலும் சமூக வலை தளங்களில் வெளிவந்த செய்தி உண்மை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பெண்கள் நுழைவாயிலில் உள்ள பதாதையை படித்து பார்த்து மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget