மேலும் அறிய

உணவு தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளி மான் நாய்கள் கடித்து உயிரிழந்த சோகம்

சிட்டிலிங் அருகே உணவு தேடி ஊருக்குள் நுழைந்த ஆண் புள்ளிமானை நாய்கள் கடித்ததால் உயிரிழந்த சோகம்.

 

தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட வனச்சரங்களில் ஏராளமான யானை, புள்ளிமான், காட்டுப் பன்றி, மயில்  உள்ளிட்ட வன விலங்குகள் இருந்து வருகின்றன.

மேலும் வனவிலங்குகளின் உணவு தேவைக்காக வனப் பகுதியிலேயே குளம், குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்பியும், தீவன தட்டுகள் போன்றவைகளை பயிரிட்டு, வனத் துறையினர் வளர்த்து வருகின்றனர்.

ஆனால் கோடை காலங்களில் மழை இல்லை என்றால்,  வனப் பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் தங்களுக்கு தேவையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் வனப் பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைவது வழக்கம். 

இந்நிலையில் அரூர் அடுத்த கோட்டப்பட்டி வனச் சரகத்தில் சிட்லிங் மலை முழுவதும் வனப் பகுதியைக் கொண்டது. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி நான்கு வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று ஏ.கே.தண்டா கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த புள்ளிமானை கண்ட தெரு நாய்கள், அதனை துரத்தி, பல்வேறு இடங்களில் கடித்து இழுத்துள்ளது. இதில் புள்ளிமானுக்கு வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து நாய்கள், புள்ளி மானை கடித்து இழுத்ததில், வயிறு கிழிந்த நிலையில் உள்ளிருந்த உறுப்புகள் அனைத்தும் வெளியில் தொங்கியது. இதனைக் கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்தி விட்டு பார்த்தபோது, மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளது. இதனனயடுத்து கோட்டப்பட்டி வனத் துறை துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், புள்ளி மான் உடலை ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து சிட்லிங் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, சம்பவ இடத்திலேயே புள்ளி மான் உடலை பிரேத பரிசோதனை செய்து, அருகில் உள்ள வனப் பகுதியிலேயே உடலை நல்லடக்கம் செய்தனர். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளி மானை நாய்கள் கடித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியே வருவதை தடுப்பதற்கு, வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget