மேலும் அறிய

வாட்ஸ் அப் குரூப் பேரு 'சரக்கு' - குரூப்ல சொன்னா வீடு தேடி வரும் மது.. இளைஞர்கள் கைது!

திருப்பத்தூரில் "சரக்கு" என்ற வாட்ஸ்அப்  குழுவை அமைத்து கள்ளத்தனமாக சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்று வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

வேலை தொடர்பான தகவல்களாக இருந்தாலும் சரி   , குடும்பம் சார்ந்த தகவல்களாக இருந்தாலும்  சரி அதனை  உடனுக்குடன் பரிமாறுவதற்கு வாட்ஸ்அப் செயலி மிகவும் உபயோகமாக உள்ளது .

தகவல் பரிமாற்றம் மற்றும் இல்லாமல் , பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை விடியோக்களை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு எளிமையான முறையில் , விரைவாக பரிமாறுவதற்கும் வாட்ஸ்அப் பெரிதும் பயன்படுகிறது .


வாட்ஸ் அப் குரூப் பேரு 'சரக்கு' - குரூப்ல சொன்னா வீடு தேடி வரும் மது.. இளைஞர்கள் கைது!

தகவல் தொழில்நுட்ப துறையின் அண்மைய தரவுகளின்படி , உலகில் 80  கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ஃபோன்  பயனாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதாகவும் , உலகில் அதிகம் உபயோகிக்கும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்அப் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவிலோ அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்  முதல் இடத்தை பிடித்துள்ளது.

வாட்ஸ் அப் குரூப் பேரு 'சரக்கு' - குரூப்ல சொன்னா வீடு தேடி வரும் மது.. இளைஞர்கள் கைது!

வாட்ஸ் அப்பால் பல பயன்கள் இருந்தாலும் , சமூக விரோதிகள் அவர்களுடைய தீய செயல்களுக்கு வாட்ஸ அப் செயிலியையே பெருமளவில்  பயன்படுத்துவது , மிகவும் வருத்தப்பட கூடிய செய்தியாகவே உள்ளது .

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் அருகே வாட்ஸ்அப்  மூலம் மது பாட்டல்கள் விற்று வந்த இரு இளைஞரை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .

 


வாட்ஸ் அப் குரூப் பேரு 'சரக்கு' - குரூப்ல சொன்னா வீடு தேடி வரும் மது.. இளைஞர்கள் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பெருமால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (25 ) பூ வியாபாரம் செய்பவர் . அதே போல் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (24 ) நியூ டவுன் பகுதியிலே பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றார் .

நண்பர்களான ஜனார்த்தனன் மற்றும் சரவணன் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது  , இந்த ஊரடங்கை வைத்தே பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டிய இந்த இரண்டு இளைஞர்கள் , திருப்பத்தூர் , ஏலகிரி மலை மற்றும் ஜவாது மலை பகுதிகளில் காய்ச்சப்படும் சாராய வகைகளையும் மற்றும் பெங்களூரு , ஆந்திரா பகுதிகளில் இருந்து திருட்டு தனமாக கடத்தி மது வகைகளையும்  பெருமால்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கடந்த 10  நாட்களாக  விற்று வந்தனர் .



வாட்ஸ் அப் குரூப் பேரு 'சரக்கு' - குரூப்ல சொன்னா வீடு தேடி வரும் மது.. இளைஞர்கள் கைது!
 
அவர்களது தொழில் சூடு பிடிக்கவே , அவர்களது வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும் , அவர்கள் இருப்பு வைத்திருக்கும் மது வகைகள் மற்றும் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை புகைப்படத்துடன்  தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிய படுத்தவும் "சரக்கு" என்ற வாட்ஸ்அப்  குழுவை அமைத்து கள்ளத்தனமாக சாராயம் மற்றும் மது பாட்டல்களை விற்று வந்துள்ளனர் . இந்த குழுவில் 30  கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் .

இது குறித்து வாணியம்பாடி நகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , ஜனார்த்தனன் மற்றும் சரவணனை பின் தொடர்ந்த போலீசார் , அவர்கள் சரக்கை கடத்தி கொண்டு பெருமால்பேட்டை பகுதிக்குள் நுழைய முற்படும் பொது அவர்கை வளைத்து கையும் களவுமாக பிடித்தனர் .

மேலும் அவர்களிடம் இருந்த 105 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர் .

அவர்கள் செல்ஃபோன்களை ஆய்வு செய்த பொழுது அவர்களுடைய வாட்ஸ்அப்  குழுவை பற்றி அறிந்த போலீசார்  அந்த குழுவுக்கு அட்மினாக ஜனார்த்தனன் மற்றும் சரவணன் செயல் பட்டது தெரிய வந்தது அவர்களை சட்டவிரோதமாக மது விற்றால் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் , மேலும்  அந்த குழுவில் உறுப்பினராக உள்ள அனைவரையும் விசாரிக்க முடிவுசெய்துள்ளனர் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget