மேலும் அறிய

Watch Video | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை பெரும்பாக்கம்..! தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!

பெரும்பாக்கம் எட்டடுக்கு முழுவதும் சூழ்ந்த மழை நீர் 20000 குடும்பங்கள் பாதிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் அவதியடைந்தனர். மழைவெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். எப்போது மழை நிற்கும் என்பதே அவர்களின் மனக்கவலையாக உள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் மழைவெள்ளம் ஏற்படுமோ என சென்னை மக்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

Watch Video | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை பெரும்பாக்கம்..! தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!
இந்நிலையில் சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதுமாக மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 3 நாட்களாக மின் இணைப்பும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். 

Watch Video | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை பெரும்பாக்கம்..! தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத சூழ்நிலையில் சிலர் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் வெளியில் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  டிராக்டர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிநீர் விநியோகம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது.

Watch Video | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை பெரும்பாக்கம்..! தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!
பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் கூட சென்று சேரவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதாவது உதவிகள் என்பது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மட்டுமே செல்வதாகவும் கடைசியில் இருக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் குடிநீர் உட்பட எந்த பொருட்களும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தொடர்ந்து 4 நாட்களாக பெரும்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தண்ணீர் வெளியேறுவதற்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Watch Video | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை பெரும்பாக்கம்..! தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!
 
இதேபோல சென்னை அடுத்துள்ள செம்மஞ்சேரி பகுதியிலும் பொது மக்களுக்கு அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படு   வருகின்றனர். செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களின் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 6 ,7 8, 9 ,10 ஆகிய தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கூட கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதேபோல தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.