மேலும் அறிய

இ - சேவை மனுக்களுக்கு இனி 45 நாட்கள் அவகாசம் ! பட்டா , சான்றிதழ் தாமதத்திற்கு தீர்வு வருமா ?

இ - சேவை மையங்களில் பதிவு செய்யப்படும் பட்டா பெயர் மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசத்தை 30 - ல் இருந்து 45 நாட்களாக உயர்த்தி வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

இ - சேவை மூலம் விண்ணப்பம்

தமிழகத்தில் சொத்து வாங்குவோர் , பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், வாரிசு சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் போன்றவற்றை பெறவும் , இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவ டலர்களுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பப்படும்.

இது தொடர்பாக , சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதற்கு மேல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் , சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முடிவு எடுக்காமல் நிராகரிப்பு

இருப்பினும் பெரும்பாலான இடங்களில் , பட்டா மாறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் , 30 நாட்களில் முடிவு எடுக்காமல் நிராகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்டத்துக்காக முகாம்கள் நடத்தப்பட்டு , பொதுமக்களிடம் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த மனுக்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது முடிவு எடுக்க , 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டி , 'இ - சேவை' மையங்கள் வாயிலாக பெறப்படும். மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும் 45 நாட்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என , வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்ற வருவாய் துறை உயரதிகாரிகள் , பட்டாவில் பெயர் மாற்றம் , வாரிசு சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க , 45 நாட்கள் வரை அவகாசம் அளித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து , வருவாய் துறை அதிகாரி கூறியதாவது ; 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கமான மனுக்களுக்கும் 45 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதே நேரம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான , 45 நாட்கள் அவகாசத்தை 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் துறையின் பரிசீலனையில் உள்ளது என இவ்வாறு கூறினார்.

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget