மேலும் அறிய

Chennai: வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை... நடு இரவில் படுஜோர் விற்பனை... கொத்தாக தூக்கிய போலீஸ்!

ஆன்லைன் ஆர்டர் மூலம் மும்பையில் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை மொத்தமாக வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

தண்டையார்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தியாகராய மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு 2 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக காவல்துறையினரிடம் பதிலளித்துள்ளனர்.

இதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள், ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் தரமணி பாரதியார் நகர் பரணி தெருவை சேர்ந்த 23 வயதான சூர்யா, கீழ்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த 28 வயதான ராஜ்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை, ஊசி ஆகியவற்றை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

மேலும், ஆன்லைன் ஆர்டர் மூலம் மும்பையில் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை மொத்தமாக வாங்கியதும், இவர்களுக்கு போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ போதை மாத்திரை, ஊசி வேண்டும் என்று தகவல் அனுப்பினால் நேரில் வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த மாத்திரையை, ஸ்டெர்ய்ல் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி உடலில் செலுத்தினால், ஒருவருக்கு பல மணி நேரம் போதை இருக்கும் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள், 15 ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget