மேலும் அறிய

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில் தீவிர பிரச்சாரம் ஓய்வு..

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பிரச்சாரம் ஓய்வு

புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6  மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் வருகிற 6ஆம் தேதி முதல் கட்டமாகவும் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 9 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில்  தீவிர பிரச்சாரம் ஓய்வு..
வருகிற 6 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் அவ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. பல்வேறு இடங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற ஆறாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புனித தோமையார் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், இலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து திமுக சார்பில் அமைச்சர்  அன்பரசன் பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில்  தீவிர பிரச்சாரம் ஓய்வு..
களியனூர் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார் அப்பகுதி போட்டியிடும் தந்து மனைவி பிரேமா ரஞ்சித்குமார் ஆதரித்து தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று சின்னம் பொருத்திய மாதிரி வாக்கு சீட்டு  கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்து தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அனல் பறந்த பிரச்சாரத்திற்கு ஓய்வு கிடைத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில்  தீவிர பிரச்சாரம் ஓய்வு..
 
ஊரக உள்ளாட்சி தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை , சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி /காவலர்களுக்கு பூத் வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில்  தீவிர பிரச்சாரம் ஓய்வு..
நாளை மறுநாள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் பற்றி, நாளை காலை முதல் வாக்குப்பெட்டிகள் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி அதற்கான பணிகளை நடைபெறுகிறது . தேர்தல் நடைபெற உள்ளதால் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget