மேலும் அறிய

Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!

தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ஒவ்வொருவரின் அடையாளமாக இருப்பது முகம் தான். அதை பளபளப்பாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புவது உண்டு. குறிப்பாக பெண்கள் முகத்தை அழகாக வைத்திருக்க அழகு நிலையங்களுக்கு சென்று பேஷியல், பேஸ்பேக், பிளீச்சிங் செய்வதுண்டு. ஆனால், சிலருக்கு அதில் இருக்கும் கெமிக்கல் இன்கிரீடியன்ஸ் ஒத்துக்கொள்ளாமல் சரும பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு.

முகம் பள, பளக்க வேண்டுமா?

சிலர், பேஸ் மாஸ்க், ஸ்கின் குளோ கேர் கிரீம் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் ஒவ்வொருவரின் சருமத்திற்கு ஏற்றார் போல் அதன் பலன்கள் மாறுபடலாம். கெமிக்கல் கலந்த சில பொருட்கள் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என நினைப்பவர்கள் எளிதில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து முகத்திற்கான பேஷியல், பேஸ் பேக் செய்து முகத்தின் பொலிவை பராமரிக்கலாம்.

அப்படி வீட்டில் இருக்கும் எளிமையான ஒரு பொருளான தயிர் முகத்தின் பளபளப்பிற்கு உதவக்கூடியது. தயிருடன் சில பொருட்களை கலந்து முகத்தில் அப்ளை செய்து, கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தயிரில் கலோரிகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, டி, பி12 இருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. மேலும் தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் தோல் பராமரிப்புக்கு உதவக்கூடியது. இது புதிய தோலின் வளர்ச்சியையும் தூண்டக்கூடியது. 

நன்மைகள் என்னென்ன?

சரும பாதுகாப்புக்கு தயிரை பயன்படுத்துவதால், தோலில் பெரிய துளைகள் ஏற்படுவதை தடுக்கலாம், வடுக்களை போக்கலாம், ஹைப்பர் பிக்மெண்டேஷன்ஸை குறைக்கலாம் என கூறப்படுகிறது. 


Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!

தயிரை பயன்படுத்தும் முறைகள்: 

* வெள்ளரிக்காயை தோல் சீவி மசித்து அதனுடன் தயிர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை சருமத்தில் தடவி வரலாம்.
* தக்காளியை அரைத்து அதனுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் பளபளவென பொலிவு கிடைக்கும். 
* தயிருடன் கால் டியூஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வந்தால் தொற்றுகள் ஏற்படாது. சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அகலும் என கூறப்படுகிறது. ( மஞ்சளை ஆண்கள் பயன்படுத்த கூடாது)
* உருளைகிழங்கை வேக வைத்து அரைத்து அதனுடன் தயிர் கலந்து வாரத்துக்கு இருமுறை முகத்தில் பயன்படுத்தி வந்தால் குளோ ஸ்கின் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
* தயிருடன் பாசிப்பருப்பு மாவு அல்லது கடலை மாவு கலந்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவாக இருக்கும்
* தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இவை மட்டும் இல்லாமல் தயிருடன் ஆரஞ்சு பழ தோலின் பொடி, கற்றாழை ஜெல், ஓட்ஸ் கலந்தும் சருமத்திற்கு பயன்படுத்தி குளோ ஸ்கின் பெறலாம் என கூறப்படுகிறது. 

குறிப்பாக தயிருடன் எந்த பொருட்களை சேர்த்தாலும் நேரடியாக முகம் அல்லது கைகளில் தடவாமல், ஏதேனும் ஒரு பகுதியில் சிறிது பேட்ச் செய்து பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். தோலில் அரிப்பு, வீக்கம் உள்ளிட்ட ஒவ்வாமையை தடுக்கவே இதை செய்ய வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
TN Public Exams: கவனம்..!  பொதுத்தேர்வு - 25 லட்சம் மாணவர்கள், 45,000 ஆசிரியர்கள் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
TN Public Exams: கவனம்..! பொதுத்தேர்வு - 25 லட்சம் மாணவர்கள், 45,000 ஆசிரியர்கள் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
Embed widget