மேலும் அறிய

ஆதார் நிறுவனத்தில் வேலை.. இன்றே கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.

ஆதார் நிறுவனத்தில் துணை இயக்குனர், தனி செயலாளர் என 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் அதாவது நவம்பர் 26க்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

ஆதார் அடையாள அட்டை என்பது மக்களின் தவிர்க்க முடியாத ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது.. குறிப்பாக இந்த டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும்  பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.  குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதாரின் முதல் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாக தான் சிறு வயது முதல் பெரியவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி தீவிரமாக தற்போதும் நடைபெற்றுவருகிறது.

ஆதார் நிறுவனத்தில் வேலை.. இன்றே கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..

UIDAI ன் கீழ் பலர் ஆதார் தொடர்பான பணிகளில் நாடு முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் தற்போது Dy director, section officer மற்றும் இதர பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை என்ன? என்பது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

ஆதார் நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 23

தகுதி : மத்திய, மாநில, பொதுத்துறை மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற  துறை நிறுவனங்களில் பணியாற்றிவராக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.  மேலும் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : ஆதார் நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Offline மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு  முன்னதாக இப்பணியிடங்களுக்கான  அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.

பின்னர்  அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்தில் பணியிட அறிவிப்பு தொடர்பான அறிவிப்பினைப்படித்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் இப்பணிக்கான கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் உடன் இணைத்து விண்ணப்பங்களை ஆப்லைன் மூலம் நாளைக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

Assistant Director General (HR),

Unique Identification Authority of India Government of India (GoI),

Bangla Sahib Road,

Behind Kali Mandir, Gole Market,

New Delhi – 110001

ஆதார் நிறுவனத்தில் வேலை.. இன்றே கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..

முன்னதாக விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://uidai.gov.in/images/Vacancy_Circular_dt_11_10_2021.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget