மேலும் அறிய

​​பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? - என்ன பிரச்னை உண்டாகும்?

சமையலறையில் இருந்து தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் என சொல்வார்கள். இத்தகைய இடத்தில் நாம் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கே கேடு விளைவிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

சமையலில் நாம் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சூழல் வருவதால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் என்பதைக் காணலாம். 

ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி என்பவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனைப் பற்றி விவரித்துள்ளார். அதாவது சமையலறையில் எண்ணெய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ரீஃபைண்ட் ஆயில், பாமாயில், கடுகு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு சமையலறையும் ஒவ்வொரு கதை சொல்லும் இடமாக இருக்கும். 

சமையலறையில் இருந்து தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் என சொல்வார்கள். இத்தகைய இடத்தில் நாம் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கே கேடு விளைவிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?.. பல இந்திய வீடுகளில் பொரித்த பிறகு மீதமுள்ள எண்ணெயை வடிகட்டி சேமித்து வைத்து  மறுநாள் மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் இன்று உள்ளது. இது ஒவ்வொரு தலைமுறையிலும் இருந்தாலும் ஆரோக்கியமானது கிடையாது. இந்த விஷயத்தில் சில வழக்கங்களை நாம் மாற்ற வேண்டும். 

என்னென்ன மாற்றம் செய்யலாம்?

அதன்படி, நீங்கள்  ஏதேனும் ஒன்றைச் சமைக்கிறீர்கள் என்றால் பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் புதிய எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் சூடாகும்போது தன் தன்மை மாறிம். இது ஆக்ஸிஜனேற்றம்  சிதைவை விரைவுபடுத்தும். எனவே மீண்டும் மீண்டும் சூடாக்குவதைத் தவிர்ப்பது நல்லது.

மீதமுள்ள எண்ணெயைச் சேமித்து வைப்பது நம்முடைய பழக்கங்களில் ஒன்றாக தோன்றினாலும் அதே எண்ணெயை  மீண்டும் மீண்டும் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்துவதும் மிக தவறானது. அந்த எண்ணெயை சிலர் பாத்திரங்கள் கழுவும் சிங்கில் கொட்டி விடுவார்கள். இது முற்றிலும் தவறான பழக்கமாகும். காரணம் எண்ணெய்க்கு ஒட்டும் பழக்கம் உள்ளது. அதனால் எண்ணெய் கழிவுநீர் செல்லும் குழாயில் ஒட்டிக்கொண்டு அடைப்பை உண்டாக்கும். எனவே வழிகாட்டுதல்களின்படி சூடான எண்ணெய் ஆறிய பிறகு அதனை அப்புறப்படுத்துங்கள். குறைவாக இருந்தால் பேப்பர் வைத்து அதனை உறிஞ்சியும், அதிகமாக இருந்தால் ஒரு பாட்டில் அல்லது பேப்பரில் ஊற்றியும் அப்புறப்படுத்தலாம். 

உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

பொரித்த எண்ணெயை பல முறை பயன்படுத்துவது தவிர்க்கப்படாவிட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மேலும் உடலில் அழற்சி உண்டாகலாம். ரத்த நாளங்கள் மற்றும் கொழுப்பு அளவில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை உண்டாகலாம். பயன்படுத்திய எண்ணெயை அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே குறைந்த வெப்பத்தில் பயன்படுத்துவது நல்லது. அப்படி செய்யும்போது கருமையாகுதல், துர்நாற்றம், அதிக புகை அல்லது நுரை போன்றவை வந்தால் உடனடியாக  புதிய எண்ணெய்க்கு மாற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

​​பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? - என்ன பிரச்னை உண்டாகும்?
​​பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? - என்ன பிரச்னை உண்டாகும்?
Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
மதுரைக்கு புதிய மைல்கல்: தென் மாவட்டங்களுக்கு ரூ.84 கோடியில் புற்றுநோய் மையம்!
மதுரைக்கு புதிய மைல்கல்: தென் மாவட்டங்களுக்கு ரூ.84 கோடியில் புற்றுநோய் மையம்!
மதுரையில் கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டுவட காசநோய் அறுவைசிகிச்சை: ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்!
மதுரையில் கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டுவட காசநோய் அறுவைசிகிச்சை: ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
Embed widget