மேலும் அறிய

கொரோனா பரவல் சூழல் : எதையும் எதிர்கொள்ளத் தயார் - முதல்வர் ரங்கசாமி

கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுவையில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்திய அளவில் இந்த தொற்று பரவல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதைத் தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.

இந்தநிலையில் தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை மற்றும் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுசுகாதார தயார் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக   இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தலைமை தாங்கினார். புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் சட்டசபை கேபினெட் அறையில் இருந்தபடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, புதுவையில் கொரோனா தொற்று பரவல் நிலவரம், அதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது ரங்கசாமி கூறியதாவது:-

 


கொரோனா பரவல் சூழல் : எதையும் எதிர்கொள்ளத் தயார் - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் இதுவரை 21 லட்சத்து 48 ஆயிரத்து 805 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது 14 ஆயிரத்து 293 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 236 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு 1.2 சதவிதமாக உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 1,945 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,464 ஆக்சிஜன் படுக்கைகளும், 171 வென்டிலேட்டர் படுக்கைகளும் உள்ளன. இவற்றில் 1,730 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,301 ஆக்சிஜன் படுக்கைகளும், 125 வென்டிலேட்டர் படுக்கைகளும் காலியாக உள்ளன.

 மாநிலத்தில் இதுவரை 88 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 51 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 728 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளன என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்பட சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget