மேலும் அறிய

Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய வெற்றி.. கோவிலில் நடந்தது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

இந்த சீரியலில் நேற்று மீனாட்சி மற்றும் ரங்கநாயகி ஆகியோர் கோவிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.அதாவது, கோவிலில் பைரவர் ஹோமம் செய்து கொண்டிருக்க அவர்களுக்கு பின்புறம் மீனாட்சி ஹோமம் செய்து கொண்டிருக்கிறாள்.

ஹோமம் முடிந்து மீனாட்சி சாமி கும்பிடுவதற்காக வரும்பொழுது ரங்கநாயகியும் ஹோமம் நடத்திக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு மீனாட்சி நான் உங்கள் வெள்ளி விழாவிற்கு வர முடியாதபடி எனக்கு உடல்நிலை மோசமாகி விட்டது என்று கூறுகிறாள்.தட்டில் பழங்கள் மற்றும் பொருட்கள் வைத்து மரியாதை சீர் செய்ய அதை கோபத்துடன் ரங்கநாயகி தட்டி விடுகிறாள்.

மேலும் வேண்டும் என்றே உன் மகள் சக்தி விழாவில் ஆள் மாறாட்டம் செய்து கிளம்பி விட்டாள். இது எல்லாம் திட்டமிட்டே செய்தது என்று ரங்கநாயகி கோபத்துடன் மீனாட்சியை திட்டுகிறாள். இனி சக்தி என் வீட்டிற்கு வரக்கூடாது என்று ரங்கநாயகி சொல்கிறாள். வெற்றி சமாதானம் செய்கிறான்.

இதனால் மீனாட்சி யமுனா மற்றும் துர்காவுடன் வருத்தமாக ஆட்டோவில் கிளம்பி வருகிறாள். மீனாட்சி வீட்டுக்கு வருவதற்குள் வெற்றியும் வைத்தியரும் மீனாட்சி வீட்டில் காத்துக் கொண்டிருக்க வெற்றி மீனாட்சியிடம் உங்களின் உடல் நிலையை பற்றி வைத்தியர் சொன்னதால் விழா நடந்ததாக பொய் சொல்லி விட்டதாக சொல்லுகிறான். வைத்தியர் மீனாட்சியை பரிசோதிக்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Breaking Tamil LIVE: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதலமைச்சர் இரங்கல்
Breaking Tamil LIVE: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதலமைச்சர் இரங்கல்
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Radhakrishnan On Green shade : சிக்னல்களில் நிழற்பந்தல்! ஏற்பாடுகள் என்னென்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்Karti Chidambaram  : ”ஸ்டாலினுக்கு மோடி சவாலா? கூட்டணி உடையுமா?” எகிறி அடித்த கார்த்தி சிதம்பரம்TTV Dhinakaran on Savukku Shankar  : ”சவுக்கு கைதுக்கு காரணம் EPSKPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் கொலை?வெளியான முழு சிசிடிவி காட்சி..திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Breaking Tamil LIVE: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதலமைச்சர் இரங்கல்
Breaking Tamil LIVE: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதலமைச்சர் இரங்கல்
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
Fact Check: நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Tiruchendur: திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்... ஆபத்தை உணராமல் குளிக்கும் பக்தர்கள்
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்... ஆபத்தை உணராமல் குளிக்கும் பக்தர்கள்
Embed widget