மேலும் அறிய

Samantha | ''தயக்கம் வேண்டாம்.. நானும் இப்படித்தான் மீண்டு வந்தேன்'' - மனம் திறந்த சமந்தா!

சொந்த வாழ்க்கையில் தான் மீண்டு வந்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் , தெலுங்கில் சகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. விவாகரத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா  தனது நாய்க்குட்டி , நண்பர்கள் , விடுமுறை கொண்டாட்டம் , உடற்பயிற்சி என தனக்கான நேரத்தை அதிகமாக செலவிட்டு வருகிறார். விவாகரத்து விஷயத்தால் ஹாட் டாப்பிக்கில் இருந்த சமந்தா பின்னர் ஒரே பாடல் மூலம் இந்தியா முழுவதும் வைரலானார். அவ்வபோது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் சமந்தா. இந்நிலையில் மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்றும், சொந்த வாழ்க்கையில் தான் மீண்டு வந்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

மன ஆரோக்கியம் தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா. அப்போது பேசிய அவர், மன ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், '' மன நலம் சார்ந்த பிரச்னையில் இருக்கும் போது மீண்டு வருவதற்கான உதவியை பெறுவதில் தடையோ, தயக்கமோ இருக்கக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை மன நல பிரச்னையில் இருந்து மீண்டு வர நண்பர்களும், மருத்துவர்களுமே உதவி செய்தனர். மனம் நலம் சார்ந்த பிரச்னையில் மருத்துவரை அணுகுவது மிகவும் சாதாரணமானது. உடல் நிலை பிரச்னை என்றால் எப்படி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கிறோமோ, அப்படித்தான் மன நல பிரச்னைக்கும். நம் மனம் காயமடைந்தால் மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “என் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் நான் வெற்றி பெறுகிறேன் என்றால், அது நான் வலுவாக இருந்ததால் மட்டுமே அல்ல. என்னைச் சுற்றியிருந்த பலர் நான் வலுவாக இருக்க உதவியதால் தான். பலர் நான் மீண்டு வர எனக்கு உதவியாக இருந்தனர்” என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சில நாட்களுக்கு முன்பு சமந்தா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் சமந்தா சோம்பலாக சோஃபாலில் சாய்ந்துக்கொண்டிருக்க, அருகில் நடிகர்கள் வெண்ணெலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா ஆகியோர்  சோஃபாவில் அமர்ந்திந்தனர். இதனை பகிர்ந்த சமந்தா “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் “ என குறிப்பிட்டு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 10:12 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget