மேலும் அறிய

"நிறைய பணம் செலவழிச்சுதான் படம் எடுக்கணும்னு அவசியம் இல்ல" - சேத்துமான் குறித்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது...

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது என்று சேத்துமான் படத்தை தயாரித்த பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ஊடக, பத்திரிகைகளுக்கு நன்றி. சேத்துமான் இது ஒரு திரைப்படமாக செட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. கதை என் மனதில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுயாதீன சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதில் இருக்கும் சுதந்திரம் எனக்குப் பிடிக்கும். அந்த சுதந்திரம் சினிமாவுக்குள்ளும் அமைய வேண்டும். அது ஒரு கனவு மாதிரி. அது கட்டுப்படுத்த முடியாது.

அந்த எண்ணங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனக்கு ஆவணப்படங்கள் பண்ணுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறோம். சுயாதீனப் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. தமிழ் அறிமுகமானார். அவர் வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியுள்ளார் என்று மட்டும் தெரியும். தமிழ் வெளிப்படையாக பேச மாட்டோர். அதனால் அவரிடம் சேத்துமான் பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறேன். சேத்துமான் கதையை ரூ.15 லட்சத்தில் படமாக்கிவிடுவேன் என்று தமிழ் கூறினார். அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அப்போது என்னிடம் காலா படத்திலிருந்து வந்த காசு இருந்ததால் அது சாத்தியமானது. பெருமாள் முருகன் நானா கண்டடைந்தவர். அவர் எழுத்த என் மீது மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துமானில் வரும் காட்சிகள் எல்லாம் கூளமாதாரி நாவலின் தாக்கம் இருக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் உலகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. திருச்செங்கோடு பகுதியில் இன்னும் பண்ணையடிமைத்தனம் இருக்கிறது. ஆண்டவீடு என்ற பழக்கமும் இருக்கிறது. என் குழந்தைப்பருவம் அதில் சிக்கவில்லை. 

சேத்துமானை நாங்கள் பரிச்சார்த்த முயற்சியாக தான் எடுத்தோம். லாபம் சார்ந்து இதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இந்தப் படத்தை முதலில் ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது. இந்தப் படத்தை எடுப்பதில் இயக்குநருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் மட்டும் சில கெடுபிடிகள் காட்ட வேண்டியிருந்தது. இது இயக்குநரின் படம். என்னுடைய தலையீடு இல்லை. இந்தக் கதையை எடுக்கும்போது எதை சொல்லலாம் சொல்ல வேண்டாம் என்ற வேலையைக் கூட தமிழ் எனக்குத் தரவில்லை.

இந்தியாவில் ஒரு தலித் குடியரசுத் தலைவராகவும் ஆக முடியும். அதே குடியரசுத் தலைவர் ஒரு கோயிலுக்குள் சென்று வந்ததற்காக தீட்டுக் கழிக்க யாகமும் நடத்தப்படும். அந்த அரசியலை தமிழ் மிக அழகாக பேசியுள்ளார். அதனால் தான் சேத்துமான் திரைப்படம் பேசப்படும் படமாக உருவாகியுள்ளது.

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது. சர்வதேச அரங்குகளில் சுயாதீன திரைப்படங்களுக்கு நல்ல சந்தை உள்ளது. அதை இங்குள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் நீலம் புரொடக்‌ஷ்ன்ஸை அணுகலாம். 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget