மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Rajamouli : ஞானவேல்ராஜா செல்ஃபோனில் ராஜமெளலி...அப்படி என்ன காதல் ?

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது ஃபோனில் ராஜமெளலியின் ஃபோட்டோவை வால்பேப்பராக வைத்துள்ளதாகவும் இதற்கான காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் ஞானவேல்ராஜா

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தமிழ், இந்தி , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , ஆங்கிலம் , ஸ்பேனிஷ் , பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பான் இந்திய வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதியாக இருக்கிறார். கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று ஞானவேல் ராஜா உறுதியாக தெரிவித்துள்ளார். கங்குவா படத்தை தயாரிக்க தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ராஜமெளலி என ஞானவேல்ராஜா பட இடங்களில் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜமெளலியின் ஃபோட்டோவை தனது செல்ஃபோனில் வால்பேப்பராக வைத்துள்ளதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

ராஜமெளலி பற்றி ஞானவேல்ராஜா

" கங்குவா மாதிரி இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலி தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக என் ஃபோனில் அவர் படத்தை தான் வால்பேப்பராக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை நான் ஃபோன் எடுக்கும் போது நான் ஏதாவது ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். ராஜமெளலியின் புகைப்படம் என்னை ஏதாவது பெரிதாக செய் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கும். " என ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

ராஜமெளலி பற்றி சூர்யா

ராஜமெளலி இயக்கிய மாவீரன் படத்தில் சூர்யாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் சூர்யா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். கங்குவா படத்தின் ஹைதராபாத் ப்ரோமோஷனில் பேசிய சூர்யா இப்படி கூறினார் " ராஜமெளலி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்தது என்னுடைய துரதிர்ஷ்டம். கங்குவா படத்தைப் பார்த்து ராஜமெளி சார் பாராட்டினார் என்றால் அதுவே எங்களுக்கு ஆஸ்கர் விருது மாதிரி' 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget