மேலும் அறிய

Har Ghar Tiranga: 75-வது சுதந்திர தினம்: சமூக வலைதளங்களில் இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்..

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.  

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.  

இதுகுறித்து மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி" என்ற பொருள்படும் #harghartiranga இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில்  பதிவுகள் இட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் தேச பக்தி விழிப்புணர்வுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த பிரச்சாரம் ஓராண்டாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' திருவிழாவின் ஒரு பகுதியாக 'ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி' என்ற பொருள்படும் 'ஹர் கர் திரங்கா' (har ghar tiranga) பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 


Har Ghar Tiranga: 75-வது சுதந்திர தினம்: சமூக வலைதளங்களில் இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்..

அதில், ''மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சகம் https://harghartiranga.com/ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இதில், மக்கள் தேசியக் கோடியை ஏற்றி, அதனுடன் செல்ஃபி எடுத்து அதைப் பதிவேற்றலாம்.

மாணவர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் மத்தியில் இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில்  #harghartiranga என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும். 

ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அதிக அளவிலான இந்தியர்கள், தங்கள்  ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 *

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளுக்குத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை!
பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளுக்குத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget