மேலும் அறிய

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை; அரசு அதிரடி

குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் குழந்தை பாதுகாப்பு விதிகளின்படி (Child protection Laws) இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை

தரமான கல்வியை மேம்படுத்தும் வகையில், அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்த முறை அமலுக்கு வர உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கா செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளதாக கல்ஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்ஃப் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி,  20 நாட்களுக்கு முறையான காரணம் இல்லாமல், பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். 

இதன்படி, பள்ளிக்குத் தொடர்ச்சியாக வராத குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது பொது வழக்கு பதியப்படும். விசாரணை முடிவுக்குப் பிறகு, வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். குழந்தை பள்ளி செல்லாத சூழல் குறித்து, சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஜாக்கிரதையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், நீதிபதி அவர் மீது உரிய தண்டனை அளிக்கப் பரிந்துரை செய்வார். இது சிறைத் தண்டையாக இருக்கும். புதிய கல்வி ஆண்டில், கல்வியின் தரத்தை உறுதி செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.  

குழந்தையிடமே வாக்குமூலம்

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீதான சட்ட நடைமுறை பல கட்டமாக நடைபெறும். முதலில், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் சம்பந்தப்பட்ட நிகழ்வு குறித்து கல்வித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தொடர்ந்து கல்வித் துறை, விசாரணையைத் தொடங்கும். 

அதை அடுத்து கல்வித் துறை, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். பிறகு குடும்ப நலத்துறை, ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட குழந்தையிடமே வாக்குமூலம் பெறும். அதைத் தொடர்ந்து சிறைத் தண்டனை தேவையா, இல்லையா என்று துறை முடிவு செய்யும். 

2 மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சவுதி அரேபிய  மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர். அவர்களுக்கு புவி அறிவியல், வான்வெளி, நிகழ்ச்சி மேலாண்மை உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய சவுதி கல்வித்துறை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget