மேலும் அறிய

அரசுப் பள்ளியில் சேர்ந்த 53 லட்சம் மாணவர்கள்: காரணம் இது தான்!

இதில் முதலாம் வகுப்பில் மட்டும் சுமார் 3 லட்சத்து 93 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 94580 பேர் அதிகம். 

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை காரணமாகக் கடந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 53 லட்சம் மாணவர்கள் அங்கிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்ததாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களில் சுமார் 53 லட்சம் பேர் சேர்ந்ததாக பள்ளிக்கல்வித்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதில் முதலாம் வகுப்பில் மட்டும் சுமார் 3 லட்சத்து 93 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 94580 பேர் அதிகம். 

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பலர் வேலைவாய்ப்பு இழந்திருந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தைக் குறைக்காமல் பெற்றோர்கள் கட்டணம் செலுத்தவேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிகள் தவணை முறையில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் தனியார்  பள்ளிகள் எவ்வித விதிகளையும் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களது பிள்ளைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் அவர்களை தனியார் பள்ளியிலிருந்து விலக்கி அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அதன்படி சுமார் 53 லட்சம் மாணவர்கள் 2020-21 கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


அரசுப் பள்ளியில் சேர்ந்த 53 லட்சம் மாணவர்கள்: காரணம் இது தான்!

முன்னதாக, வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனைப் பரிசீலித்த தமிழக அரசு கடந்த டிசம்பர் 25 ஆம் தொடங்கி வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். அதேவேளையில், தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்திய அவர், ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார்

இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி நிர்பந்திப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. புகாரை அடுத்து மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. நடவடிக்கையின்படி ஓமைக்ரான் காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Embed widget