மேலும் அறிய

வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவரா நீங்கள்: கொட்டிக் கிடக்கிறது அஞ்சலகப் பணிகள்

போஸ்டல் அசிஸ்டெண்ட், சார்டிங் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், போஸ்ட்மேன் ஆகிய காலி பணியிடங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களா நீங்கள். உங்களுக்குத்தான் இந்தத் தகவல். 2021ஆம் ஆண்டுக்கான பல்வேறு பணியிடங்களுக்கான 221 காலி பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியா போஸ்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. போஸ்டல் அசிஸ்டெண்ட், சார்டிங் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், போஸ்ட்மேன் ஆகிய காலி பணியிடங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை நவம்பர் 12ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர் (ஆர்&இ), முதுநிலை பொது தபால் அலுவலர், டெல்லி, மேக்தூத்பவன், புது தில்லி - 110001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரெஜிஸ்டெர்டு போஸ்ட் மூலமாக  விண்ணப்பிக்கலாம்.


வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவரா நீங்கள்: கொட்டிக் கிடக்கிறது அஞ்சலகப் பணிகள்

மொத்தம் 221 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் போஸ்டல் அசிஸ்டெண்ட், சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 72 பேரும், போஸ்ட்மேன் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடங்களுக்கு 90 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கணினி மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
போஸ்டல் அசிஸ்டெண்ட் மற்றும் சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 25 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.indiapost.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget