மேலும் அறிய

‛டவுரி இல்லையென்றால் கட்டிலுக்கு வராதே...’ பெண்ணுக்கு உடலுறவு மிரட்டல் விடுத்த கணவர் குடும்பம்!

வரதட்சணை தராததால் பெண்ணை கணவர் மற்றும் அவருடைய குடும்பம் தாக்கிய உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் நடைபெறும் திருமணங்களில் அடிக்கடி மீண்டும் வரதட்சணை கொடுமை அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் கணவரின் வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த குடும்ப வன்முறை மிகவும் அதிகமாகி உள்ளது. அதைபோன்று தற்போது பெண் ஒருவருக்கு குடும்ப வன்முறை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதியை சென்ற பெண் ஒருவர் அதேபகுதியைச் சேர்ந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் 10 நாட்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். 10ஆவது நாளுக்கு பிறகு அந்த பெண்ணின் கணவரின் வீட்டிலிருந்து வரதட்சணை இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்னை காரணமாக அப்பெண்ணின் கணவர் அவருடன் சரியாக தாம்பத்ய உறவில் ஈடுபடமால் இருந்துள்ளார். தாம்பத்ய உறவிற்கு அப்பெண் அழைத்தாலும் அவரை வரதட்சணை கடுமையாக தாக்கி வந்ததாக தெரிகிறது. அத்துடன் அவர் வரதட்சணை தரவில்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. 


‛டவுரி இல்லையென்றால் கட்டிலுக்கு வராதே...’ பெண்ணுக்கு உடலுறவு மிரட்டல் விடுத்த கணவர் குடும்பம்!

இதனால் அப்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு அங்கு அவருடைய பெற்றோர்கள் கணவரின் வீட்டில் பேசியுள்ளனர். அவர்களும் இனிமேல் எந்தவித தொந்தரவும் அளிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர். அந்த உறுதியின் பெயரில் அப்பெண் மீண்டும் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் கணவரின் வீட்டில் மாமியார் மாமனார் மற்றும் கணவர் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் அவருடை கணவர் அப்பெண்ணை ஆகஸ்ட்  8ஆம் தேதி பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளதாக தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து மீண்டும் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்த அப்பெண் காவல்துறையில் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர் குடும்பத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகிய 10 நாட்களுக்குள் வரதட்சணை கொடுமையை அனுபவித்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை புகார்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


மேலும் படிக்க:ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget