மேலும் அறிய

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

தன்னை விட்டு இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததால், கொன்றதாக பால் வியாபாரி வாக்குமூலம்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் இவருடைய மனைவி சாந்தி (47).  இருசப்பன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது சாந்தி மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி கட்டிட வேலை பார்த்து வருகிறார் . கட்டிட வேலையை முடித்துவிட்டு கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரவு 8.30 மணிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. சாந்தி உடனடியாக  வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் வெளியெ சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் புதுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் சாந்தி சடலமாக உள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவடத்திற்கு சென்று பார்த்தன. அப்போது சாந்தி 2 காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தடயங்களை சேகரிக்கும் நுண்ணரிவு பிரிவு கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சுந்தர்ராஜ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர்,  தனிப்படை அமைத்து, இறந்த சாந்தியின் செல்போனை மையமாக கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் . அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து  புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி வேல்முருகன் (47) என்பவர் திடிரென நாம் மாட்டிக்கொள்வோமோ என்று எண்ணி புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத்திடம் சரணடைந்தார். அதனையடுத்து கோபிநாத் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிகுமார் வேல்முருகனை கைது செய்தார்.

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும் சம்பவம் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், சம்பவடத்திற்கு குற்றவாளி வேல்முருகனிடம்  விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளி வேலுமுருகன் விசாரணையில் கூறியதாவது, ”சாந்தி என்னிடம் கடந்த 4 வருடமாக தொடர்பில் இருந்தார். தற்போது என்னை தவிர்த்து விட்டு இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தார். இதனால் சாந்திக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து எப்போதும் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்தேன், சாந்தி வந்தவுடன் எனக்கும் சாந்திக்கும் அது சம்பந்தமாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாந்தியை கொலை செய்தேன்” என்றார். சம்பவ இடத்தில் கொலை செய்தது எப்படி என்று துல்லியமாக போலீசாரிடம் குற்றவாளி வேல்முருகன் நடித்து காட்டினார். பின்னர் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு குற்றவாளியை அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்த,  12 கிராம் தங்க நகை, கொலைசெய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளியை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget