மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

‘இந்த பைக் பூட்டை ஒடைக்க ஈஸியா இருக்கும் சார்’ - பிரபல டூ வீலர் திருடன் சிக்கியது எப்படி?

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது, மேலும் அவனிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரபல ஸ்ப்ளெண்டர் பைக் திருடன் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தை குறிவைத்து அதிக அளவில் திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த நிலையில் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பான புகார்கள் குவிந்து வந்தன. இதனை கையில் எடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மயிலம் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
இந்த தனிப்படை நீண்ட நாட்களாக இருசக்கர வாகன திருடனை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு - தீவனூர் கூட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒரு நபரை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்பொழுது அவன் போலீசாரை இடிப்பது போல் வேகமாக வந்து தப்பிச் சென்றான். 
 
உடனடியாக போலீசர் அவணை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அப்பொழுது அவன் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றான். போலீசார் அவனை லாக் செய்து பிடித்தனர். பின்னர் அவனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸ் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. 
 

புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைவரிசை 

 
போலீசார் விசாரணையில் அவன் திண்டிவனம் ரோசனை பாட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இவன் திண்டிவனம், மயிலம், ரோசனை, ஆரோவில், பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி அதை பலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 
 

ஸ்ப்ளெண்டர் பைக் பூட்டை உடைப்பதற்கு ஈசியாக இருக்கும் 

 
குறிப்பாக அவன் இரவு மட்டும் மாலை நேரங்களில் மட்டுமே வாகனங்களை திருடுவதாகவும் ஸ்ப்ளெண்டர் பைக் மட்டுமே திருடி வருவதாகவும் தெரிவித்தான். ஏனென்றால் ஸ்ப்ளெண்டர் பைக் பூட்டை உடைப்பதற்கு ஈசியாக இருக்கும் உடனடியாக ஒயரை கட் செய்து ஜாயின் பண்ணினால் பைக்கை ஓட்டிக்கொண்டு செல்லலாம் என திருடன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இருந்து 10 ஸ்ப்ளெண்டர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் முன்பாக சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் எனவும் வாகனம் நிறுத்தும் போது பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து மேலும் வாகனத்தில் முடிந்த அளவு ஜிபிஎஸ் கருவியை பொருத்தினால் உடனடியாக வாகனம் எங்கு இருக்கிறது என்பதை அறியலாம். இதுபோன்று கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?
Pudukkottai plane Accident | சாலையில் தரையிறங்கிய விமானம்புதுக்கோட்டையில் பரபரப்பு விமானி பகீர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
பீகார் தேர்தல் எதிரொலி! தமிழகத்திலும் பாஜக சதி? ரவிக்குமார் ரியாக்ஷன் !
பீகார் தேர்தல் எதிரொலி! தமிழகத்திலும் பாஜக சதி? ரவிக்குமார் ரியாக்ஷன் !
Bihar Election Result: முதலமைச்சர் வேட்பாளருக்கே இந்த நிலையா? தேய்ந்துபோகும் தேஜஸ்வி யாதவ்- பின்னடைவு
Bihar Election Result: முதலமைச்சர் வேட்பாளருக்கே இந்த நிலையா? தேய்ந்துபோகும் தேஜஸ்வி யாதவ்- பின்னடைவு
ஆள விடுங்கடா சாமி..ரஜினி தரப்பில் எகிறிய டிமாண்ட்...தெறித்து ஓடிய சுந்தர் சி
ஆள விடுங்கடா சாமி..ரஜினி தரப்பில் எகிறிய டிமாண்ட்...தெறித்து ஓடிய சுந்தர் சி
பீகார் தேர்தல் முடிவுகள் 2025 ; ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? செல்வப் பெருந்தகை கேள்வி
பீகார் தேர்தல் முடிவுகள் 2025 ; ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? செல்வப் பெருந்தகை கேள்வி
Embed widget