மேலும் அறிய

Crime: ”இனிமே உன்கூட இருக்க முடியாது..” : உறவை முறித்த அண்ணியை கொலை செய்து கொடூரம்..

திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய பந்தம் எப்போதும் பிரச்னையில் முடிந்துவிடும். அந்தவகையில் திருமணத்தை மீறிய பந்தம் வைத்திருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோய் பகுதியில் கடந்த 19ஆம் தேதி வயல் வெளியில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். அதில் அப்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் விசாரணை நடத்திய போது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி உயிரிழந்துள்ள பெண் கும்கும் என்பது தெரியவந்தது. அவருக்கும் விஷால் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய பந்தம் இருந்துள்ளதாக தெரிகிறது. விஷால் என்பவர் கும்குமின் கணவரின் உறவினராக இருந்துள்ளார். 


மேலும் படிக்க:நரபலி கொடுப்பதற்காக குழந்தை கடத்தல்? ஆறு பேர் கைது! புனேயில் அதிரவைக்கும் சம்பவம்!


கும்குமின் கணவர் ஹரிதுவாரில் தங்கி பணியாற்றி வருகிறார். இதன்காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக விஷால் மற்றும் கும்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் திடீரென்று விஷால் உடன் இருந்த உறவை கும்கும் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. 

அதைத் தொடர்ந்து விஷால் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இது தொடர்பாக தன்னுடைய நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கும்குமை ஒரு வயலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய திட்டம் திட்டியுள்ளனர். அதன்படி அவர்கள் கும்குமை கடந்த 19ஆம் தேதி வயலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் கும்கும் கத்தியுள்ளதால் அவரை இவர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விஷால் மற்றும் அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய பந்தம் காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை : அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - விஜய்
Breaking News LIVE, July 6: திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை : அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - விஜய்
Rahul Gandhi: காப்பீடு ஓகே,  இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
காப்பீடு ஓகே, இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை : அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - விஜய்
Breaking News LIVE, July 6: திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை : அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - விஜய்
Rahul Gandhi: காப்பீடு ஓகே,  இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
காப்பீடு ஓகே, இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Embed widget