மேலும் அறிய

பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அறையில் அடைத்து வைப்பு: நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

டெல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு , தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 30 வயது இளம்பெண்ணை  சிறைப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அறையில் அடைத்து வைப்பு: நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

திருமண ஆசைக்காட்டிய குற்றவாளி :

சத்திஸ்கர் மாநிலத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரை இம்ரான் என்னும் நபர் காதலித்து வந்துள்ளார். டெல்லியை சேர்ந்த அந்த நபர் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வருவதாக கூறிய இம்ரான் , அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த திருமணம் செய்துக்கொள்கிறேன் என உறுதியளித்திருக்கிறார். இதனால் அவருடன் சம்மதித்து சென்ற பெண்ணை , சிறைப்பிடித்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை அங்கிருந்து டெல்லிக்கு இம்ரான் அழைத்து சென்றதாகவும் , டெல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு , தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அறையில் அடைத்து வைப்பு: நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

குற்றவாளிகள் கைது :

குற்றவாளிகள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பிய அந்த பெண் அங்கிருந்து சத்திஸ்கரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு உறவினர்களின் உதவியுடன் பஸ்தார் காவல் நிலையத்தில் இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் காவல்துறை ஷாஜஹான்பூர் காவல்துறையைத் தொடர்பு கொண்டது, அதன் பிறகு உள்ளூர் காவல்துறையினருடன் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றவாளிகளை கைது செய்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

 

செங்கல்பட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் :

 இதே போல செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க செவிலியல் பெண்ணை காதலித்து வந்த திருமணம் ஆன சரவணன் என்ற நபர் , நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் தனது நண்பர்களான  சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அப்பெண்ணை நள்ளிரவில் செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Embed widget