மேலும் அறிய

நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

உத்திரபிரதேச மாநிலத்தில்  சிகிச்சை என்ற பேரில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 
 போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நள்ளிரவு 12 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையில் சிக்கிய பெண்கள் :

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியில் வசித்து வருபவர் ஷியம்பிஹாரி. இவர் அந்த பகுதியில் தீராத நோய்களை தீர்த்து வைப்பதாக கூறி இரவு நேரங்களில் சில அமானுஷ்ய வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நம்பி மூன்று பெண்கள் சாமியார் ஷியம்பிஹாரியை அனுகியிருக்கின்றனர். அவரும் நான் உங்களுக்கான பிரச்சினைகளை சரி செய்துவிடுவேன், பூஜைக்கான செலவிற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கூறி 7 ஆயிரத்திற்கும் மேல் அந்த பெண்களிடம் இருந்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்கள் மூவரையும் நள்ளிரவு 12 மணிக்கு ஊரில் உள்ள அரச மரத்தடிக்கு வர சொல்லியிருக்கிறார். தங்களது பிரச்சினைகளை எல்லாம் ஒரே இரவில் மந்திரவாதி தீர்க்க போகிறார் என நம்பி சென்ற மூன்று பெண்களுக்கு சில போதை பொடிகளை பிரசாதம் , பூஜை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் போலி  மந்திரவாதி ஷியம்பிஹாரி. அதனை சாப்பிட்ட பெண்கள் மூவரும் சிறிது நேரத்தில் போதையில் மயங்கியிருக்கிறார்கள் . அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

போலி சாமியார் கைது :

மந்திரவாதியின் உண்மையான முகத்தை அறிந்த பெண்கள் , அவரிடம் செலவு செய்த  7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கின்றனர் . அதை கொடுக்க போலி சாமியார் மறுக்கவே , பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  போலி சாமியார் ஷியம்பிஹாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

இதே போன்றதொரு சம்பவம் :

இதே போலத்தான் சமீபத்தில் கர்நாடகாவிலும் போலி சாமியார் ஒருவரை காவல்துறையில் போக்ஸோ வழக்கில் சிறையிலடைத்தனர். கர்நாடகாவில் உள்ள முருகா மடத்து சாமியார் சிவமூர்த்தி அங்கு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்பலமானது. இதனை அறிந்த குழந்தைகள் நலக் குழு (சிடபிள்யூசி) அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி மீது நசர்பாத் போலீஸார் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு  கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் சிவமூர்த்தியை கைது செய்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

Chennai Nude Puja Fraud: நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
தினம் ஒரு குண்டாஸ்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..
தினம் ஒரு குண்டாஸ்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
Embed widget