மேலும் அறிய

நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

உத்திரபிரதேச மாநிலத்தில்  சிகிச்சை என்ற பேரில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 
 போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நள்ளிரவு 12 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையில் சிக்கிய பெண்கள் :

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியில் வசித்து வருபவர் ஷியம்பிஹாரி. இவர் அந்த பகுதியில் தீராத நோய்களை தீர்த்து வைப்பதாக கூறி இரவு நேரங்களில் சில அமானுஷ்ய வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நம்பி மூன்று பெண்கள் சாமியார் ஷியம்பிஹாரியை அனுகியிருக்கின்றனர். அவரும் நான் உங்களுக்கான பிரச்சினைகளை சரி செய்துவிடுவேன், பூஜைக்கான செலவிற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கூறி 7 ஆயிரத்திற்கும் மேல் அந்த பெண்களிடம் இருந்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்கள் மூவரையும் நள்ளிரவு 12 மணிக்கு ஊரில் உள்ள அரச மரத்தடிக்கு வர சொல்லியிருக்கிறார். தங்களது பிரச்சினைகளை எல்லாம் ஒரே இரவில் மந்திரவாதி தீர்க்க போகிறார் என நம்பி சென்ற மூன்று பெண்களுக்கு சில போதை பொடிகளை பிரசாதம் , பூஜை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் போலி  மந்திரவாதி ஷியம்பிஹாரி. அதனை சாப்பிட்ட பெண்கள் மூவரும் சிறிது நேரத்தில் போதையில் மயங்கியிருக்கிறார்கள் . அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

போலி சாமியார் கைது :

மந்திரவாதியின் உண்மையான முகத்தை அறிந்த பெண்கள் , அவரிடம் செலவு செய்த  7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கின்றனர் . அதை கொடுக்க போலி சாமியார் மறுக்கவே , பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  போலி சாமியார் ஷியம்பிஹாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

இதே போன்றதொரு சம்பவம் :

இதே போலத்தான் சமீபத்தில் கர்நாடகாவிலும் போலி சாமியார் ஒருவரை காவல்துறையில் போக்ஸோ வழக்கில் சிறையிலடைத்தனர். கர்நாடகாவில் உள்ள முருகா மடத்து சாமியார் சிவமூர்த்தி அங்கு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்பலமானது. இதனை அறிந்த குழந்தைகள் நலக் குழு (சிடபிள்யூசி) அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி மீது நசர்பாத் போலீஸார் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு  கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் சிவமூர்த்தியை கைது செய்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget