மேலும் அறிய

நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

உத்திரபிரதேச மாநிலத்தில்  சிகிச்சை என்ற பேரில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 
 போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நள்ளிரவு 12 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையில் சிக்கிய பெண்கள் :

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியில் வசித்து வருபவர் ஷியம்பிஹாரி. இவர் அந்த பகுதியில் தீராத நோய்களை தீர்த்து வைப்பதாக கூறி இரவு நேரங்களில் சில அமானுஷ்ய வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நம்பி மூன்று பெண்கள் சாமியார் ஷியம்பிஹாரியை அனுகியிருக்கின்றனர். அவரும் நான் உங்களுக்கான பிரச்சினைகளை சரி செய்துவிடுவேன், பூஜைக்கான செலவிற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கூறி 7 ஆயிரத்திற்கும் மேல் அந்த பெண்களிடம் இருந்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்கள் மூவரையும் நள்ளிரவு 12 மணிக்கு ஊரில் உள்ள அரச மரத்தடிக்கு வர சொல்லியிருக்கிறார். தங்களது பிரச்சினைகளை எல்லாம் ஒரே இரவில் மந்திரவாதி தீர்க்க போகிறார் என நம்பி சென்ற மூன்று பெண்களுக்கு சில போதை பொடிகளை பிரசாதம் , பூஜை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் போலி  மந்திரவாதி ஷியம்பிஹாரி. அதனை சாப்பிட்ட பெண்கள் மூவரும் சிறிது நேரத்தில் போதையில் மயங்கியிருக்கிறார்கள் . அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

போலி சாமியார் கைது :

மந்திரவாதியின் உண்மையான முகத்தை அறிந்த பெண்கள் , அவரிடம் செலவு செய்த  7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கின்றனர் . அதை கொடுக்க போலி சாமியார் மறுக்கவே , பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  போலி சாமியார் ஷியம்பிஹாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!

இதே போன்றதொரு சம்பவம் :

இதே போலத்தான் சமீபத்தில் கர்நாடகாவிலும் போலி சாமியார் ஒருவரை காவல்துறையில் போக்ஸோ வழக்கில் சிறையிலடைத்தனர். கர்நாடகாவில் உள்ள முருகா மடத்து சாமியார் சிவமூர்த்தி அங்கு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்பலமானது. இதனை அறிந்த குழந்தைகள் நலக் குழு (சிடபிள்யூசி) அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி மீது நசர்பாத் போலீஸார் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு  கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் சிவமூர்த்தியை கைது செய்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget