மேலும் அறிய

ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

’’ராஜஸ்தான் செல்லும் வழியில் பல இடங்களில் டோல்கேட் அருகே தெருவோர கடை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம்’’

ஜவுளிக் கடையில் ஆடைகள் திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (32). இவர் புதுவை செயின்ட் தெரேஸ் வீதியில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று இவரது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு  1 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் திருடு போயிருந்தது. இது குறித்து ஓம் பிரகாஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஏழை முதல் பணக்காரர்கள் வரை வாங்கி சுவைக்கும் கடலூர் குள்ளஞ்சாவடி இனிப்பு வகைகள்...!


ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 பேர் அந்த கடையின் உள்ளே புகுந்து ஆடைகளை திருடிக்கொண்டு ஒரு காரில் ஏறி தப்பி செல்வது தெரியவந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் பகுதியை சேர்ந்த ரியாஸ் முகமது (31) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி


ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

அங்கு பதுங்கியிருந்த ரியாஸ் முகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது நண்பர் உசைன் (22) என்பவருடன் திருப்பதி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததாகவும் மீண்டும்  ஊர் திரும்பி செல்ல பணம் இல்லாததால் துணிக்கடையில் ஆடைகளை திருடி அதனை ராஜஸ்தான் செல்லும் வழியில் பல இடங்களில் டோல்கேட் அருகே தெருவோர கடை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து விற்பனையாகாமல் இருந்த ஆடைகள், 2 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

’’அதிக விலைக்கு மதுவிற்றதுமல்லாமல், தரக்குறைவாக பேசியதால் கொலை’’- வட மாநில இளைஞர் வாக்குமூலம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget