மேலும் அறிய

கரூர்: டாஸ்மாக் பாரில் கூலி தொழிலாளியை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

தான்தோன்றிமலை டாஸ்மாக் பாரில், முன்விரோதத்தில் கூலி தொழிலாளியை, பீர் பாட்டிலால் தாக்கிய இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது. தப்பி ஓடிய இரண்டு பேருக்கு வலைவீச்சு.

கரூர் தான்தோன்றிமலை டாஸ்மாக் பாரில், முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் கூலித்தொழியாழியை பீர் பாட்டிலால் தாக்கிய, கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் தாந்தோணி மலையை சேர்ந்தவர் யோகராஜ் 33. இவர் கூலி தொழிலாளி. கரூர் சுங்கேட் பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி 19 என்பவருக்கும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாந்தோன்றி மலை டாஸ்மாக் கடை முன்பு தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு, யோகராஜ் தாந்தோணிமலை டாஸ்மாக் பாரில் அமர்ந்தபடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது அன்சாரி, யோகராஜ் பார்த்ததும் தனது நண்பர்களான சஞ்சய் 19 மற்றும் தினேஷ், அஜித் ஆகிய மூவருக்கும் தகவல் கொடுத்து பாருக்கு வரவழைத்துள்ளார். அப்போது நான்கு பேர்களும் சேர்ந்து யோகராஜிடம் தகராரில் ஈடுபட்டனர். இதில் நண்பர்கள் நான்கு பேர்களும் சேர்ந்து, பீர் பாட்டிலால் யோகராஜை தாக்கினார்.

 

கரூர்: டாஸ்மாக் பாரில் கூலி தொழிலாளியை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த யோகராஜ், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில் தாந்தோன்றி மழை போலீசார், முகமது அன்சாரி, சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பி ஓடிய தினேஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இவர்களில் கைது செய்யப்பட்ட முகமது அன்சாரித் கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டும், சஞ்சய் கோவையில் உள்ள கலைக் கல்லூரில் முதலாம் ஆண்டும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கரூர் - குளித்தலையில் பணம் வைத்து சூதாடிய 12 கைது. ரூ.11 ஆயிரம் பறிமுதல்.

கரூர் குளித்தலையில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேர் கைது. கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட, அமராவதி ஆற்று பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பெயரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அமராவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

 

கரூர்: டாஸ்மாக் பாரில் கூலி தொழிலாளியை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

 

அப்போது அப்பகுதியில் பெண்கள் பள்ளி பின்புறம் உள்ள, காட்டுப் பகுதியில் சூதாடி கொண்டிருந்த, ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் வயது 46, மகாலிங்கம் வயது 58, விஸ்வநாதன் வயது 75, முருகன் வயது 53, ராஜேந்திரன் வயது 63, சக்திவேல் வயது 46, ஆறுமுகம் வயது 52 ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதை அடுத்து ஏழு பேரையும் சுற்றி வளைத்து, போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரத்து 900 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டு கட்டுகள் விளையாடிக் கொண்டிருந்த, கண்டியூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் வயது 40, திருப்பதி வயது 40 மற்றும் பூபதி வயது 53 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 200 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர், குளித்தலை பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு 11 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget