மேலும் அறிய

திருச்சி: நள்ளிரவில் துணிகரம் - கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

திருச்சி மாவட்டத்தில், கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு , கடந்த 9 மாத உண்டியல் வருமானம் சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் இருந்து தம்மம் பட்டி செல்லும் பிரதான சாலையில் நாகநல்லூருக்கும், தளுகைக்கும் இடையே அமைந்துள்ளது கொங்கு செட்டிக்காடு மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் வந்து தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.  வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி ராஜேந்திரன், கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் கோவில் திறந்து கிடந்தது கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு, பிரபாகர் ஆகியோர் போலீசாருடன் சென்று விசாரணை மேற் கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நள்ளிரவில், பிரதான சாலையில் ஆள்நடமாட்டமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கோவில் கேட் மற்றும் இரு கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர்.
 

திருச்சி: நள்ளிரவில் துணிகரம் - கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
 
இதனை தொடர்ந்து  உள்ளே புகுந்த அவர்கள் உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த ரொக் கப்பணம் மற்றும் காணிக்கைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. வருடத்திற்கு ஒருமுறை இக்கோவில் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, உண்டியல் காணிக்கைகள் எடுக்கப்பட்டதன் பேரில் மீண்டும் உண்டியல் பூட்டப்பட்டது. கடந்த 9 மாத உண்டியல் வருமானம் சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித் துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திருடு போனது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Embed widget