மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திருவண்ணாமலை டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது. மேலும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் கிராமம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது ( 55), இவர் திருவூடல் தெருவில் பைனான்ஸ் மற்றும் டெயிலர் கடை வைத்துள்ளார். ஆறுமுகம் தினந்தோறும் காலையில் திருவூடல் தெருவில் உள்ள கடையை திறந்து இறவு 9 மணக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் கடையை காலையில் திறந்து பணியை முடித்துக்கொண்டு இரவு கடையை மூடிவிட்டு ஆறுமுகம் தாமரை நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அவரை பின் தொடரந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆறுமுகத்தை வழிமட்க்கி அறிவாலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

 
 

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறுமுகம் மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.குணசேகரன் தலைமையில், ஆய்வாளர் சுப்பரமணி உதவி ஆய்வாளர் சிவசங்கரன், கார்த்தி ஆகிேயார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் வயது (40). இவருக்கும் ஆறுமுகத்திற்கும் கடந்த 7 வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் பரந்தாமன் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆறுமுகத்திடம் கடனாக பணத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு கொடுத்த கடனை திரும்ப கேட்டு வீட்டுக்கே சென்று ஆறுமுகம் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ம் தேதி ஆறுமுகத்தை கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
 
 

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது
 
 
அதைத்தொடர்ந்து வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் மற்றும் அவரது கூட்டாளிகளான சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி வயது (22), கரையான் செட்டி தெருவை சேர்ந்த தமிழரசன் வயது (20), திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த என்கிற பூனை வயது (20) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய 2 வீச்சருவாள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து 4 பேரையும் காவல் துறையினர் திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 4 பேரையும் வேலூர் சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 3 பேரை காவல் துறையினர் தொடர்ந்து வலைவீசித்தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget