மேலும் அறிய

திருப்பத்தூரில் தொடர் திருட்டு: அதிர்ச்சியில் மக்கள்! கடைகளில் கொள்ளை - உரிமையாளர் வேதனை

மிட்டூர் பகுதியில் அடுத்தடுத்து நான்கு கடையில் தொடர் திருட்டு! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ! கடை உரிமையாளர்கள் வேதனை! போலீசார் விசாரணை!

திருப்பத்தூர்: மிட்டூர் பகுதியில் அடுத்தடுத்து நான்கு கடையில் தொடர் திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மிட்டூர் பகுதியில் நேற்று இரவு 2 மணி அளவில் தொடர்ந்து நான்கு கடைகளில் மர்ம நபர்கள் ரூபாய் 50,000 க்கும் மேலான பணம் மற்றும் 20000 மதிப்புள்ள மளிகை பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

மிட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சக்திவேல் 8 வருடங்களாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நள்ளிரவு நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டின் பின்புறமாக கதவை உடைத்து விட்டு 15,000 மதிப்புள்ள கேமரா ஆர்டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

அதே போன்று மிட்டுர் பகுதியைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர் முனுசாமி மகன் வேலு எட்டு வருடங்களாக ஜோதி விநாயக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அவர் கடையில் 7000 மதிப்பிலான கேமரா ஆர்டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அதே போன்று ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியைச் சார்ந்த பெருமாள் மகன் சத்யராஜ் என்பவர் மிட்டூர் பகுதியில் பட்டாசு கடை, ஹார்டுவேர், புட்வேர் என  மூன்று கடைகளை நடத்தி வருகிறார். 

அவரது மூன்று கடைகளை உடைத்து ரூபாய் 20000 பணத்தையும் விலை உயர்ந்த செருப்புகளையும் திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி மங்க்கி குல்லா போட்ட மர்ம நபர்களை சிசிடிவி காட்சி வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருட்டு சம்பவம் மிட்டூர் பகுதியில் அரங்கேறி வருகிறது எனவும் தெரிவிக்கிறார்கள் ஒரு வாரத்திற்கு முன்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் மற்றும் கணினி சம்பந்தமான அனைத்து பொருட்களையும் மர்ம நபர்கள் திருடியுள்ளனர் அதன் பின்பு அருகாமையில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர். 

மிட்டூர் பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது இதனால் எங்களால் வெளியே வருவதற்கும் பயமாக உள்ளது என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக பிடித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget