மேலும் அறிய

சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

”பள்ளியில் மதிய வேளையில் சாதிக்கயிறு கட்டியிருப்பது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கோஷ்டி மோதலாக மாறியதால் பரபரப்பு”

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (48). விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி (42). இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். செல்வசூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அதே பள்ளியில் செல்வசூர்யாவின் சகோதரி பவித்ராவும் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி  மதிய வேளையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் செல்வ சூர்யாவின் நண்பர்கள் கையில் கயிறு கட்டியிருப்பது தொடர்பாக பிரச்சினை செய்து உள்ளனர். அதனை பார்த்த செல்வ சூர்யா பிரச்சினை வேண்டாம் என தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வசூர்யாவை எதிர்தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. அப்போது இடது பக்க காதில் காயம் ஏற்பட்டு பலத்த ரத்தம் கொட்டி உள்ளது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர், செல்வ சூர்யா இரத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று உள்ளார். நடந்த தகவலை பெற்றோரிடம் சொல்லிய நிலையில் செல்வசூர்யாவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர், அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு செல்வ சூர்யா சிகிச்சை பெற்று வந்தார்.


சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

மேலும் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் மூன்று பிளஸ் 1 மாணவர்கள் மீது 294 (b), 324, 506 (2) ஆகிய 3  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவானையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் செல்வசூர்யா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வசூர்யா உயிரிழந்ததால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று பிரிவுகளில் 294 (b) என்ற பிரிவை மாணவர் கொலை செய்யப்பட்டதால் 302 என கொலை வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.


சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

சாதி ரீதியான மோதலை தடுக்க மாணவர்களுக்கிடையே காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர், அதோடு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதி அடையாள கயிறை கட்டக்கூடாது எனவும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது, இருப்பினும் இந்த சம்பவத்தால் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது, சாதி கயிறை கட்டிக்கொண்டு பள்ளிக்கு மாணவர்கள் பள்ளி வருவதை பள்ளி நிர்வாகம் கண்டித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget