மேலும் அறிய

4 கிராம் கம்மலுக்காக 70 வயது மூதாட்டி கொலை - காதை அறுத்து கொலை செய்த 3 சிறுவர்கள் கைது

ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசீலா விறகு வெட்டி கொண்டிருந்த போது சிறுவர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுசிலா. சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் இறந்ததால் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாலையில் அந்த வழியாக சென்றவர்கள் சுசிலா தலையில் வெட்டு காயத்துடனும் காது அறுந்த நிலையில்  இறந்து கிடப்பதை பார்த்து அதனைப்பார்த்தவர்கள் மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

4 கிராம் கம்மலுக்காக 70 வயது மூதாட்டி கொலை - காதை அறுத்து கொலை செய்த 3 சிறுவர்கள் கைது

மேலும் இதுகுறித்த சுசிலாவின் மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விறகு வெட்ட வந்த மூதாட்டி சுசிலா காதில் அணிந்து வந்த தங்க நாணயங்கள் அறுக்கப்பட்ட நிலையிலும், மேலும் நகைக்காக கொலை நடந்துள்ளதா என காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.அப்போது மூதாட்டி இறந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசீலா விறகு வெட்டி கொண்டிருந்தார்.

4 கிராம் கம்மலுக்காக 70 வயது மூதாட்டி கொலை - காதை அறுத்து கொலை செய்த 3 சிறுவர்கள் கைது

அப்போது அங்கு வந்த அவர்கள் சுசிலாவை தாக்கி காதில் இருந்த 4 கிராம் கம்மலை பறித்து சென்றுள்ளனர். அப்போது 3 சிறுவர்களுடன் போராடிய மூதாட்டி இவர்களால் படுகாயம் அடைந்த சுசிலா உயிரிழந்து தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 சிறுவர்களையும் கைது செய்து, அவர்களை கடலூரில் உள்ள சிறுவா் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget