மேலும் அறிய

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

தடுப்புகளை உடைத்து எறிந்த நபர் மீது 269 ,271 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12 ஆம் தேதி சொந்த ஊரான ஆரணிக்கு வந்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஓமிக்ரான், பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் தொற்று உறுதியானது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணின் தந்தைக்கு  ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களில் குணமடைந்ததால் இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இதையடுத்து ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பெண்ணின் 32 வயதான  சகோதரருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரணி அருகே பையூர் பகுதியில் அவர்கள் வசிக்கும்  தெருவைச் சுற்றி சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர். 

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

Tamil News| சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை...! புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு - வடமாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மேலும் ஓமிக்ரான் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண் மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த பின்னர் தெருவில் உள்ள தடுப்பை அந்த பெண்ணின் தந்தை உடைத்து எறிந்தார். அதனைப் பார்வையிட்ட கோட்டாட்சியர் கவிதா உத்தரவின் பேரில் பையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண்ணின் தந்தை மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோயை  பரப்பும் சட்டப்பிரிவு 269 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமைக்கான சட்டப்பிரிவு 271 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பிள்ளைகள் அனைவரும் மதம் மாறி திருமணம் செய்ததால் அதிருப்தி - 2 கோடி மதிப்புள்ள வீட்டை முருகன் கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget