மேலும் அறிய

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

தடுப்புகளை உடைத்து எறிந்த நபர் மீது 269 ,271 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12 ஆம் தேதி சொந்த ஊரான ஆரணிக்கு வந்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஓமிக்ரான், பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் தொற்று உறுதியானது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணின் தந்தைக்கு  ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களில் குணமடைந்ததால் இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இதையடுத்து ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பெண்ணின் 32 வயதான  சகோதரருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரணி அருகே பையூர் பகுதியில் அவர்கள் வசிக்கும்  தெருவைச் சுற்றி சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர். 

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

Tamil News| சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை...! புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு - வடமாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மேலும் ஓமிக்ரான் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண் மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த பின்னர் தெருவில் உள்ள தடுப்பை அந்த பெண்ணின் தந்தை உடைத்து எறிந்தார். அதனைப் பார்வையிட்ட கோட்டாட்சியர் கவிதா உத்தரவின் பேரில் பையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண்ணின் தந்தை மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோயை  பரப்பும் சட்டப்பிரிவு 269 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமைக்கான சட்டப்பிரிவு 271 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பிள்ளைகள் அனைவரும் மதம் மாறி திருமணம் செய்ததால் அதிருப்தி - 2 கோடி மதிப்புள்ள வீட்டை முருகன் கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget