மேலும் அறிய

புத்தாண்டு அன்று திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் - குடும்பத்துடன் திருட்டு தொழில் செய்தது அம்பலம்

’’கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 51 சவரன் தங்க நகைகள், 31 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 2 கார்கள், டிராக்டர் 1, மினி டெம்போ 1, இருசக்கர வாகனம் 3, செல்போன் 5 பறிமுதல்’’

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சைமன், இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள  கதவை திறந்து வைத்து விட்டு வீட்டின் கீழே உள்ள அறைகளில் குடும்பத்துடன் உறங்கினார். இதனை நோட்டமிட்ட திருடன்  நள்ளிரவு முதல் மாடிக்கு சுவற்றின் மீது ஏறி அந்த வழியாக உள்ளே  புகுந்து  மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த  50 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றார். மேலும் அதே பகுதிகளில் அடுத்த அடுத்த 4 வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர், ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து உவரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த சூழலில் அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்வையிட்டதில்  நள்ளிரவில்  வாலிபர் ஒருவர் தலையில் துணியை கட்டிக் கொண்டு, சட்டை இல்லாமல் சாரம் அணிந்தபடி மடியில் ஆயுதத்தை துணியால் சுத்தி வைத்து கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்து வீட்டிற்குள் செல்லும்  காட்சி பதிவாகி இருந்தது, இந்த பதிவுகளின் அடிப்படையில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

புத்தாண்டு அன்று திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் - குடும்பத்துடன் திருட்டு தொழில் செய்தது அம்பலம்

மேலும் 2 தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் காரம்பாடு பகுதியில் இருந்து நாங்குநேரி செல்லும் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து விசாரணை செய்ததில் தென்காசியை சேர்ந்த பெஞ்சமின் என்பதும் அவர் குடும்பத்துடன் உவரியில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது, மேலும் இந்த கொள்ளையில் அவரது மனைவி காளீஸ்வரி, சகோகரர் ஈசாக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது, இது குறித்து வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா உவரி காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறும் பொழுது,


புத்தாண்டு அன்று திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் - குடும்பத்துடன் திருட்டு தொழில் செய்தது அம்பலம்

திசையன்விளை அருகே இடையன்குடி பகுயில் வீட்டின் பூட்டை உடைத்து 51 சவரன் தங்க நகைகள், 80 ஆயிரம் பணம் கொள்ளை போனது. குற்றவாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 51 சவரன் தங்க நகைகள், 31 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 2 கார்கள், டிராக்டர் 1, மினி டெம்போ 1, இருசக்கர வாகனம் 3, செல்போன் 5 பறிமுதல் செய்து உள்ளோம்.


புத்தாண்டு அன்று திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் - குடும்பத்துடன் திருட்டு தொழில் செய்தது அம்பலம்

மேலும் பெஞ்சமின் பல்வேறு வழக்குகளில் உள்ள குற்றவாளி, அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா மீனா கூறினார்., கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
Embed widget