மேலும் அறிய

தகாத உறவால் 4 வயது மகனை பறிகொடுத்த இளம் பெண்! வங்கி ஊழியரின் கொடூரச் செயலால் அதிர்ச்சி!

தூசி அருகே கள்ளக்காதலியின் மகனை கொடூரமான முறையில் சுவற்றில் அடித்துக்கொன்ற வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா வயது (26). இவர்களுக்கு நித்திஷ் வயது (6), சித்தார்த்தா வயது (4) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்தநிலையில் நர்மதாவுக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினோத்குமார் தனியார் வங்கி ஒன்றில் நிதி வசூல் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். நர்மதாவுக்கும், வினோத்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

 


தகாத உறவால் 4 வயது மகனை பறிகொடுத்த இளம் பெண்! வங்கி ஊழியரின் கொடூரச் செயலால் அதிர்ச்சி!

 

இதைத்தொடர்ந்து நர்மதாவும், வினோத்குமாரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் செய்யாறு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வினோத்குமார் நர்மாதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மேலும் வினோத்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் குடித்து விட்டு அடிக்கடி நர்மதாவிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து நர்மதா நேற்று (14 .02.2022) வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் குழந்தைகள் இருவரும் வினோத்குமாருடன் இருந்துள்ளனர். மாலையில் நர்மதா வேலை முடிந்து வீடு திரும்பியபோது மகன் சித்தார்த்தா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனை கண்டு அவர் கதறி அழுத சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நர்மதா வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

 


தகாத உறவால் 4 வயது மகனை பறிகொடுத்த இளம் பெண்! வங்கி ஊழியரின் கொடூரச் செயலால் அதிர்ச்சி!

 

அப்போது ரத்தவெள்ளத்தில் இருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நர்மதா உடனடியாக தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தூசி காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை முதல் கட்ட விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் வினோத்குமார் சித்தார்த்தாவை இரண்டு கால்களையும் பிடித்து சுழற்றி சுவரில் அடித்து கொடூரமான முறையில் கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் 4 வயது சிறுவனை அடித்து கொன்ற வினோத்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகனே இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயற்சி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget