மேலும் அறிய

வளையல் கடையில் வாக்குவாதம்... உருவப்பட்ட வேட்டிகள்... பறந்த செல்போன்கள்- 9 பேர் மீது வழக்குப்பதிவு..!

வளையல் வாங்க வந்த பெண்ணை கடை உரிமையாளர் மிரட்டியதால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் வளையல் கடையில் வளையல் வாங்க வந்தவர்களுக்கும், கடையில் இருந்த உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இப்பிரச்சினை தொடர்பாக கடையில் நடந்த சண்டை காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
வளையல் கடையில் வாக்குவாதம்... உருவப்பட்ட வேட்டிகள்... பறந்த செல்போன்கள்- 9 பேர் மீது வழக்குப்பதிவு..!
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் கிருஷ்ணன் கோவில் அருகே வளையல் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி நடராஜபுரம் தெருவினை சேர்ந்த பிரியா என்பவர் வளையல் வாங்க சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த செந்தில்குமரன், அவரது தந்தை லட்சுமணன் ஆகியோர் இருந்துள்ளனர். வளையல் எடுக்கும் போது, லட்சுமணன், பிரியாவை வளையல் எடுக்க வேண்டாம் வெளியோ போ என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் பிரியா மற்றும் செந்தில்குமரன், லட்சுமணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து பிரியா கடையில் இருந்து வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.

வளையல் கடையில் வாக்குவாதம்... உருவப்பட்ட வேட்டிகள்... பறந்த செல்போன்கள்- 9 பேர் மீது வழக்குப்பதிவு..!
                         
பின்னர் சிறிது நேரத்தில் பிரியா மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் கடைக்கு வந்து பிரியாவை எதற்காக பிரியாவை வெளியே போக சொன்னீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். செருப்பு, கடையில் இருந்த பொருள்கள் என கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து தாக்கி கொண்டனர். மேலும் ஒரு சிலர் வேஷ்டியும் இந்த சண்டையில் உருவப்பட்டது. செல்போன்கள் பறந்தன. ஒரு போர்களம் போல அந்த கடை காட்சியளித்தது. இதையெடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.

வளையல் கடையில் வாக்குவாதம்... உருவப்பட்ட வேட்டிகள்... பறந்த செல்போன்கள்- 9 பேர் மீது வழக்குப்பதிவு..!
             
இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பிரியா மற்றும் அவரது உறவினர்கள் என 7 பேர் மீதும், செந்தில்குமரன் மற்றும் அவரது தந்தை லெட்சுமணன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 12ஆம் தேதி கடையில் நடைபெற்ற தாக்குதால் காட்சியின் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget