மேலும் அறிய

திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

விவசாய நிலத்தில் கை, கால், கழுத்து அறுபட்ட நிலையில் கொல்லப்பட்ட பெண் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் (55) இவரது மனைவி சாந்தி (47) இந்த தம்பதியினருக்கு தீபா என்ற ஒரு மகள் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 2006ம் ஆண்டு இருசப்பன் நோய் வாய்பட்டு இறந்துள்ளார். தனது மகள் தீபாவுடன் தனியாக வசித்து வரும் சாந்தி குடும்ப வருவாய்க்காக கட்டட வேலை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் சாந்தி நேற்று கட்டட வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வந்த நிலையில் இரவு சுமார் 8.30 மணிக்கு சாந்திக்கு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும் அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.  நீண்ட நேரம் ஆகியும் சாந்தி வீடு திரும்பாத காரணத்தால் அவரது மகள் தீபா தொடர்ந்து தாய் சாந்தியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சாந்தி தொலைபேசியை எடுக்காததால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் இரவு முழுவதும் தாய் சாந்தியை மகள் தீபா தேடினார்.


திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

இந்நிலையில் இன்று காலையில் புதுப்பாளையம் கிராமத்தில் அருகே உள்ள பலராமன் என்பவரது விவசாய நிலத்தில் கை, கால் மற்றும் காது, கழுத்து கொடூரமான முறையில் அறுக்கபட்ட நிலையில் சாந்தி சடலமாக கிடந்ததுள்ளார். 

தகவல் அறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை டி.எஸ்.பி சுந்தராஜன் சம்பவ இடத்தில் கைரேகை தடயங்களை சேகரித்தார். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்கு  மோப்ப நாய் ’மீயான்’ வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

இக்கொலை சம்பவம் குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி கோடீஸ்வரன் தெரிவிக்கையில்,

புதுப்பாளையம் கிராமத்தில் சடலமாக இருந்த சாந்தியின் உடலில் கழுத்து, கால், கை, காது, மூக்கு ஆகியவை அறுக்கப்பட்ட நிலையில், அவர் அணிந்து இருந்த தங்க கம்மல், மூக்குத்தி அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. சாந்தி அணிந்திருந்த நகையை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் எனவும் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சாந்தியின் தொலைபேசியில் உள்ள எண்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறினார். புதுப்பாளையம் கிராமத்தில் பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget