மேலும் அறிய

நெல்லையில் மீண்டும் டாஸ்மாக் கடை காவலாளியை மிரட்டி துணிகர கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

இதே  கடையில் கடந்த 15ம் தேதி அதே போன்று இதே கடையில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்களை மர்மக்கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்தவுடன் கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். டாஸ்மாக் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ்(வயது 60) என்பவர் பாதுகாப்பு  பணியில் இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு  3 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அக்கும்பல் காவலாளி தேவராஜை மிரட்டி,  அவரது வாயில் மதுவை ஊற்றியுள்ளனர். அதன் பின்னர் அக்கும்பல் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை இரும்பு கம்பியால் உடைத்து,  ஷட்டரை திறந்து உள்ளே புகுந்துள்ளனர்.  கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தகலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என  கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே  கடையில் கடந்த 15ம் தேதி அதே போன்று இதே கடையில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்களை மர்மக்கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் இந்த துணிகர கொள்ளை சம்பவம் 2வது முறையாக நடந்துள்ளது. இதேபோன்று வடக்கன் குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 7ம் தேதி பூட்டை உடைத்து  கொள்ளை போன சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெற்கு வள்ளியூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார், தொடர்ந்து 2வது முறையாக வழக்குப்பதிவு செய்து,  கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இம்மூன்று சம்பவங்களிலும் இதுவரை கொள்ளையர்கள்  கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை கொள்ளையடித்துச் செல்லப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.

தொடர்ந்து  டாஸ்மாக்கில் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வள்ளியூர் வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget