மேலும் அறிய

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல்ஹரி இன்டர்நெஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்ததாக போக்சோ வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணியிலும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்  .
 

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் பாபா மட்டுமே பயன்படுத்தும் பள்ளியின் ரகசிய அறை என்பது தற்போது வரை திறக்கப்படாமலேயே  இருந்தன. சிவசங்கர் பாபா ரகசிய அறையைத் திறக்க வேண்டும் என்றால் சிவசங்கர் பாபாவின் கைரேகை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் சிவசங்கர் பாபா வின் ரகசிய அறையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சிவசங்கர் பாபா  பயன்படுத்தும் ரகசிய பர்சனல் லேப்டாப் ஒன்று இருக்கிறது. அதையும் காவல்துறையினர் கைப்பற்ற முடிவு செய்தனர்.

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை காவல்துறையினர் ஜெய்சங்கர் பாபாவை நேரில் அழைத்து வந்து கதவைத் திறந்து பரிசோதித்தனர் .
 
இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் என்று சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய அறையிலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் ரகசிய அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஈடுபட்டனர்.

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுசில் ஹாரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தனி அறை, அலுவலகங்கள் மற்றும் பக்தர்கள் தங்கியுள்ள குடியிருப்பு, பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி விசாரணை. நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில்  50 க்கும் மேற்பட்டோர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடத்தி முக்கிய ஆவணங்களை தற்போது காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபொழுது, ஒரே வழக்கில் தான் தற்பொழுது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மற்ற அனைத்து வழக்குகளிலும் சிவசங்கர் பாபா வெளியில் வராதபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக ஆதாரங்களை தற்போது கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தனர். விரைவில் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget