மேலும் அறிய

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல்ஹரி இன்டர்நெஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்ததாக போக்சோ வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணியிலும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்  .
 

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் பாபா மட்டுமே பயன்படுத்தும் பள்ளியின் ரகசிய அறை என்பது தற்போது வரை திறக்கப்படாமலேயே  இருந்தன. சிவசங்கர் பாபா ரகசிய அறையைத் திறக்க வேண்டும் என்றால் சிவசங்கர் பாபாவின் கைரேகை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் சிவசங்கர் பாபா வின் ரகசிய அறையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சிவசங்கர் பாபா  பயன்படுத்தும் ரகசிய பர்சனல் லேப்டாப் ஒன்று இருக்கிறது. அதையும் காவல்துறையினர் கைப்பற்ற முடிவு செய்தனர்.

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை காவல்துறையினர் ஜெய்சங்கர் பாபாவை நேரில் அழைத்து வந்து கதவைத் திறந்து பரிசோதித்தனர் .
 
இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் என்று சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய அறையிலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் ரகசிய அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஈடுபட்டனர்.

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுசில் ஹாரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தனி அறை, அலுவலகங்கள் மற்றும் பக்தர்கள் தங்கியுள்ள குடியிருப்பு, பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி விசாரணை. நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில்  50 க்கும் மேற்பட்டோர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடத்தி முக்கிய ஆவணங்களை தற்போது காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபொழுது, ஒரே வழக்கில் தான் தற்பொழுது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மற்ற அனைத்து வழக்குகளிலும் சிவசங்கர் பாபா வெளியில் வராதபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக ஆதாரங்களை தற்போது கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தனர். விரைவில் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Embed widget