மேலும் அறிய

Crime: பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை..! நண்பர்களுக்கு இரையாக்கிய காமக்கொடூரன்..! போலீஸ் வலைவீச்சு..!

விவரம் அறியாத மாணவியிடம், அவரோடு ஒன்றாக இருந்ததாக மிரட்டி தன் நண்பர்கள் 2 பேரையும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார்.

நாகர்கோவிலில் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனது நண்பர்களுக்கும் இரையாக்கிய காமக் கொடூரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

மாணவிகளை டார்கெட் செய்து ஏமாற்றும் கொடூரன்

நாகர்கோவில் மாவட்டம் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் தான் இந்த குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார். 24 வயது ஆகும் கட்டிட தொழிலாளியாக வேலை செய்யும் இவரது டார்கெட் பள்ளி மாணவிகள்தான். அவர்களிடம் நட்பாக பழகுவது போல நடித்து, ஆசை வார்த்தைகள் கூறி, பின்னர் காதல் வலை வீசி அதில் விழவைப்பதில் கில்லாடி என்று கூறப்படுகிறது. காதலில் விழுந்த மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

Crime: பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை..! நண்பர்களுக்கு இரையாக்கிய காமக்கொடூரன்..! போலீஸ் வலைவீச்சு..!

நண்பர்களிடமும் அழைத்து சென்ற விக்னேஷ்

அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியை காதலிப்பது போல நடித்து அந்த மாணவியை மூளைச் சலவை செய்து தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் விவரம் அறியாத மாணவியிடம், அவரோடு ஒன்றாக இருந்ததை கூறி, அதை வைத்து மிரட்டி தன் நண்பர்கள் 2 பேரையும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

அவர் மீதுள்ள வழக்குகள்

அதுகுறித்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் மீது வடசேரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு ஆகியவையும், கருங்கல் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஆகியவையும் இருப்பது கண்டறியப்பட்டது. இதோடு சேர்த்து அவர்மீது தற்போது 4 வழக்குகள் உள்ளன. இவ்வளவு வழக்குகள் இருந்தும் அஞ்சாத விக்னேஷ் மீண்டும் வழக்கம் போல தன் லீலைகளை செய்துள்ளார்.

Crime: பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை..! நண்பர்களுக்கு இரையாக்கிய காமக்கொடூரன்..! போலீஸ் வலைவீச்சு..!

போலீசில் சிக்காமல் தலைமறைவு

சமீபத்தில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு விக்னேஷ் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்ட அந்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது காவல் துறையினர் போக்சோ வழக்கில், பதிவு செய்தனர். ஏற்கனவே ஒருமுறை அவர்மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 முறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும், காவல்துறையில் சிக்காத விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி.. வேலையை காட்டும் பாஜக.. ஆந்திராவுக்கு பறந்த புகார்!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி.. வேலையை காட்டும் பாஜக.. ஆந்திராவுக்கு பறந்த புகார்!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
Breaking News LIVE, Sep 26: செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்
Breaking News LIVE, Sep 26: செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Embed widget