மேலும் அறிய

Crime: ‘மனைவி கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை’ - கொலை செய்த கணவர் வாக்குமூலம்

சம்பளம் குறைவாக இருந்த நிலையில் மனைவி கேட்ட பணத்தைக் கொடுக்க முடியவில்லை, இதனால் மனைவி ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறு ஈடுபட்டதாகவும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வேலு நகர் தெருவில் ராஜ சேகரன் (42) மற்றும் அவரது மனைவி கார்த்திகை தேவி (35) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். ராஜ சேகரன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டுள்ளனர். அப்போது நள்ளிரவில் மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜ சேகரன் வீட்டில் இருந்து தப்பியோடி உள்ளார். அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகை செல்வி சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Crime: ‘மனைவி கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை’ - கொலை செய்த கணவர் வாக்குமூலம்

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் ராஜ சேகரனை பிடித்தால் தான் உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொன்று கணவர் தப்பி ஓடிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ராஜசேகரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜசேகர் சென்னையில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பளம் குறைவாக இருந்த நிலையில் மனைவி கேட்ட பணத்தைக் கொடுக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் ராஜசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget